Earn & Save போனஸ்....... எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?
சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் .
அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள்.
1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
தகுதி பெறும் சிங்கப்பூரர்களின் மத்திய சேம நிதி கணக்கில் 400 வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளி வரை போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.
Earn and Save போனஸ் தொகையைப் பெற தகுதி விதிமுறைகள்: