#worldnews

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிக்கி’அமைப்பு..!!

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிக்கி’அமைப்பு..!! இந்தியாவின் துடிப்பான உணவு சந்தையை சிறப்பிக்கும் வகையில் ‘இண்டஸ்ஃபுட் 2025’ சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சியானது புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, ‘சிக்கி’ எனப்படும் சிங்கப்பூர் இந்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த 12 பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளனர். இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி ஜனவரி 10 முதல் 12 வரை ‘இந்தியன் எக்ஸ்போசிஷன்’ மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தற்போது எட்டாவது ஆண்டாக நடைபெறும் …

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிக்கி’அமைப்பு..!! Read More »

ஜெர்மனிக்குச் சட்டவிரோதமாக சூட்கேஸ்களில் கடத்தப்பட்ட பொருள்…!!!

ஜெர்மனிக்குச் சட்டவிரோதமாக சூட்கேஸ்களில் கடத்தப்பட்ட பொருள்…!!! ஜெர்மனியில் பெண் ஒருவர் 100 கிலோ எடையுள்ள சாக்லேட்டுகளுடன் நாட்டுக்குள் நுழைய முயன்றார். அந்தப் பெண் சாக்லேட்டுகளுக்கு உரிய வரியைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர் கொண்டு வந்த 3 சூட்கேஸ்களிலும்சாக்லேட்டுகள் இருந்தன. அவற்றின் விலை 2,100 யூரோக்கள் (சுமார் 2,960 சிங்கப்பூர் வெள்ளி) என்று கூறப்படுகிறது. அந்தப் பெண் ஜெர்மனிக்குச் சாக்லேட்டுகளை விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. …

ஜெர்மனிக்குச் சட்டவிரோதமாக சூட்கேஸ்களில் கடத்தப்பட்ட பொருள்…!!! Read More »

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!!

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!! கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். இது குறித்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று (ஜனவரி 9) வெளியிட்டது. அதிகாரத்துவ பயணமாக திருவாட்டி ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரைன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் …

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!! Read More »

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!!

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ, வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். 100 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் தூண்டப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரவியது. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை (ஜனவரி 8, 2025) பசிபிக் கடலோரப் பகுதியிலிருந்து …

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!! Read More »

ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிரும் வண்ண விளக்குகள்…!!!

ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிரும் வண்ண விளக்குகள்…!!! சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஹாங்காங் தயாராகிறது. ஹாங்காங்கில் பண்டிகைக் காலங்களில், இரவு வானத்தை அலங்கரிப்பது போன்ற வண்ணமயமான விளக்குகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். பெரிய பண்டிகைகளின் போது மக்களின் பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்க கண்கவர் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளி வெள்ளத்தில் மிதக்கும் போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், filament எனும் மெல்லிய கம்பி இழை விளக்குகள் கிறிஸ்துமஸ் …

ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிரும் வண்ண விளக்குகள்…!!! Read More »

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!   சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரைச் சந்தித்தார். 11வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் சந்திப்புக்காக பிரதமர் வோங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் மலேசிய அரசரை சந்தித்தார். சிங்கப்பூர்-மலேசியா இரு தரப்பிலிருந்தும் வணிகங்களுக்கும் மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் நீண்டகால, பரந்த மற்றும் பன்முக உறவுகளைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் வேலை …

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதனை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருவாட்டி ஹாரிஸ் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்திக்கவுள்ளார். மூத்த அமைச்சர் திரு.லீ சியன் லூங் அவருக்கு இஸ்தானாவில் மதிய விருந்து அளிப்பார். மலேசியாவில் சாலையில் உயிரிழந்த …

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! Read More »

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!!

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!! மலேசியாவில் பிரசவத்தின் போது தாய்,சேய் இருவரும் உயிரிழந்துள்ளனர். தாய் குழந்தையை கையில் பிடித்தபடி உயிரிழந்துள்ளார். இருவரும் சாலையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அலுவலக ஊழியர் ஒருவர் உடனடியாக உதவிக்கான அழைப்பு விடுத்தார். தகவல் அறிந்த துணை மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பரிசோதித்துவிட்டு தாயும் சேயும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்…!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!! தாயும் சேயும் உயிரிழந்ததாகக் கருதப்படும் இடம் …

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!! Read More »

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்…!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்…!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!! திபெத்தின் ஷிகாட்சேயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 180 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஜனவரி 7) காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளிலும் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் பலத்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்திற்குப் பிறகு சுமார் 50 அதிர்வுகள் உணரப்பட்டன. மக்கள் பீதியில் வீடுகளை விட்டு …

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்…!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!! Read More »

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!!

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!! மலேசியாவில் டெலிகிராம் செயலிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் செய்தி சேவை வழங்குநர்களுக்கான உரிமத் தேவை ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்தது. ஆன்லைன் பாதுகாப்பு, பயனர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. டெலிகிராம் மலேசியாவில் இணைய தொடர்பு மற்றும் சமூக ஊடக சேவைகளை வழங்கும் மூன்றாவது பெரிய …

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!! Read More »