#worldnews

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். …

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! Read More »

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!!

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! பிரட்டனில் உள்ள காவேண்டிரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை அந்தத் தவறை ஒப்புக்கொண்டது. இந்த நபரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர்கள் மருத்துவமனை மேலும் 12 பேருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தானது …

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! Read More »

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!!

திருமணத்திற்கு தயாராகும்மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணத்திற்கு தயாராகும்மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணத்திற்கு தயாராகும்மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணத்திற்கு தயாராகும்மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணத்திற்கு தயாராகும்மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணத்திற்கு தயாராகும்மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! திருமணம் என்றாலே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்வார்கள்.. ஒவ்வொருவரும் தனது திருமணம் குறித்த கனவுகளை பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். அதில் குறிப்பாக பெண்களைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களின் …

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்…!!! Read More »

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டு போட்டியை நடத்துவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விளையாட்டு போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி நடக்கும் முதல் …

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? Read More »

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!!

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடந்த மற்றொரு கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய 28 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) டெல் அவிவ் நகரில் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் …

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!! Read More »

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!!

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தனது 15 ஆண்டுகால நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் தாய்லாந்து சென்று வந்த ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பிரபலங்களின் திருமணம் என்றாலே ஆரம்பத்தில் ஆஹா …

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! Read More »

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!!

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் பற்றிய தகவல்கள்: 🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை …

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! Read More »

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!!

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அந்த உத்தரவு மத்திய அரசின் தணிக்கையை முடிவுக்கு கொண்டுவருகிறது. இணையத்தில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தை திரு.டிரம்ப் கடுமையாக சாடியிருந்தார். பைடனின் நிர்வாகம் ஆன்லைன் தளங்களில் சுதந்திரமான பேச்சுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிப்பதாக டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கப்பூரில் E- Pass இல் …

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!! Read More »

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள திரு டோனல்ட் டிரம்பிற்கு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் லாரன்ஸ் வோங், திரு டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா தொடர்ந்து உலகளவில் தனது பங்கை ஆற்றும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். திரு.வோங் தனது வாழ்த்துச் செய்தியில், இரு நாடுகளும் ஆழமான கூட்டுறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். திரு.வோங் ஒரு நெருக்கமான பாதுகாப்பு உறவு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பொருளாதார உறவுகளைப் …

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!! Read More »

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!!

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!! சீனாவில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் 76,000 டாலரை (S$103,703) பறி கொடுத்துள்ளார். ஒரு சீன இணையப் பிரபலம் அவரை “அம்மா அம்மா” என்று அன்புடன் அழைத்ததால் அவரை நம்பி திருவாட்டி டாங் பணத்தை இழந்துள்ளார். மூதாட்டி 70 வயது மதிக்கத்தக்கவர் என்று கூறப்படுகிறது. மூதாட்டி திருமணமாகாதவர்.அவருக்கென்று குடும்பம் இல்லை. 2022ல், தெரியாத நபர்களுக்கு திருவாட்டி டாங் அடிக்கடி பணம் அனுப்புவதை அவரது உறவினர் ஒருவர் …

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!! Read More »