#worldnews

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!!

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெம்ஸி பகுதியை விளையாட்டு மற்றும் ஆரோக்கிய வசதிகள் கொண்ட இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் புதிய சில்லறை விற்பனையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் உணவு மற்றும் பானங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர். திரு. பக்கெட் சாக்லேட்டரி கடை வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் சாக்லேட்டுகளை முயற்சிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வார இறுதி நாட்களில் பார்வையாளர்களுக்காக பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. …

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! Read More »

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!!

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு உதவித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உதவித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய தற்காலிக தடை விதிப்பதாக திரு.டிரம்ப் கூறினார். இருப்பினும், சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டதாக திரு.டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், சில நடவடிக்கைகளுக்கு நிதி …

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! Read More »

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!!

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! பூனை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்றளவும் பல வீடுகளில் பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் உண்டு.அப்படி செல்லப் பிராணியாக வளர்க்கும் பூனையை பற்றிய இந்த 15 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..?? 💠 பூனைகள் சராசரியாக தனது வாழ்நாளில் 70 சதவீதம் தூங்கியே கழிக்கின்றன. 💠 பூனைகள் ஒரு உணவை மூன்று முறை ருசி பார்த்து நான்காவது முறையே அதை நம்பிக்கையுடன் உண்ணுமாம். 💠 பூனைகளின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் …

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!!

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! ஆஸ்திரேலியா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் நினைவுச் சின்னத்தை ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிட்னியில் உள்ள கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டது. சிலையின் மூக்கு மற்றும் கைகள் சிதைக்கப்பட்டன. கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!! ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. எனவே இந்த தினத்தை பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் …

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! Read More »

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!!

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!! அமெரிக்கா தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தடை செய்துள்ளது. அவற்றை பரிசீலனை செய்வதற்காக அதிபர் டோனல்ட் டிரம்ப் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கு 85 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! அதிபர் டோனல்ட் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப உதவித் திட்டங்கள் இருப்பதை உறுதி …

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!! Read More »

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! இந்தியா Vs இங்கிலாந்து T20 முதல் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். வானிலை சாதகமாக உள்ளதா..?? …

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! Read More »

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!!

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சுமார் 300 வணிகங்கள் மற்றும் கடைகளில் கடந்த ஆண்டு சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடைக் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது 2023 ஐ காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கருவிகள் தவறான எடையைக் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விலையில் பொருட்களை வாங்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுத்து வாங்குகின்றனர்.ஆனால் முறையான எடை காட்டப்படாத கருவிகளை பயன்படுத்தும் …

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! Read More »

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். …

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! Read More »