#worldnews

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!!

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!! சீனாவின் ஷான்டோங் வட்டாரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா, கழுதைக்கு வரிக்குதிரை போல சாயம் பூசி தோற்றத்தை மாற்றியுள்ளது. Niushan Amusement park எனும் பொழுதுபோக்கு பூங்கா அதன் வளாகத்தில் ஒரு வரிக்குதிரை இருப்பதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டது. அந்த காணொளியில் வரிக்குதிரை உண்மையில் ஒரு கழுதை என்று சீன ஊடகமான Da wan news தெரிவித்தது. பூங்காவின் விளம்பரத்திற்காக அவ்வாறு செய்ததாக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். …

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!! Read More »

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!!

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் வகையில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடந்த ஆண்டு அதிகளவு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்கா இறக்குமதி செய்தது. மெக்சிகோ மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று …

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! Read More »

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!!

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு எதிராக பாம்புகள் வைத்திருப்பவர்கள் பற்றி 15 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்காமலும் புகார்களிக்கப்படாத வழக்குகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டில் நான்கு புகார்கள் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டின் போது அந்த ஆண்டைக் …

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!! Read More »

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்க கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் கேப்டன்களாக வரக்கூடிய யோகமுடைய நான்கு பேர் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மை காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு பொதுவான வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன் ஸ்டோன் லோபோ என்ற …

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! Read More »

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! தாய்லாந்தில் ஒரு பார்சலில் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சா கேயோ நகரில் உள்ள தளவாடக் கடை பார்சல்களை அனுப்புவதற்கு முன்பு அவைகளை சோதனை செய்வது வழக்கமாகும். அவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்றில் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,பார்சலை கொடுத்த சாய் என்ற நபர் வேறொருவரின் சார்பாக பார்சலை அனுப்ப முயன்றதாக தெரியவந்தது. தன்னை ஒரு மந்திரவாதி …

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!!

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம், தடுப்பூசி யால் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவிலிருந்து ஐந்து மாத பெண் குழந்தை சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்ததாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவிலேயே அந்த குழந்தைக்கு இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து போடப்பட்டது. தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. …

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! Read More »

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!!

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!! 11 மாத குழந்தை தூங்க மறுத்ததால் கடித்து கிள்ளி துன்புறுத்திய 24 வயதுடைய மியான்மர் நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் காயங்கள் தழும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பகல் நேரங்களில் ஓய்வில்லாமல் வேலை செய்வதாகவும் குழந்தை நன்றாக தூங்கிய பிறகு தான் தூங்க செல்வதாகவும் அந்தப் பெண்மணி கூறினார். இதனால் தமக்கு அன்றாடம் …

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!! Read More »

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!! ஜப்பானில் பனிப்பொழிவு மற்றும் காற்று அதிக அளவில் கடுமையாக இருக்கும், ஜப்பான் கடலில் வீசும் குளிர் காற்று காரணமாக பனிப்புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாள் முழுவதும் பனிமூட்டம் அதிக அளவில் உருவாகும் என்றும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பனிப்பொழிவு மேலும் அதிகரித்து பனி வழக்கமாக பெய்யாத இடங்களில் கூட அதிகளவில் பனிப்பொழிவு …

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!! Read More »

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!!

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!! அமெரிக்கா அஞ்சல் சேவை சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்து ஒரு நாளுக்குள் மீண்டும் ஓர் அறிவிப்பை அறிவித்தது. சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை அமெரிக்கா மீண்டும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. விநியோகங்கள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் சீனாவிடம் இருந்து வரித்தகையை பெற முயற்சி எடுக்கப்படும் என்று அஞ்சல் …

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!!

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!! விமான நிலைய முனையத்தையும் விமானத்தையும் இணைக்கும் ஏரோபிரிட்ஜில் பயணிகள் விடப்பட்ட சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கிய மூன்று பயணிகள் வருகைப் பகுதிக்குள் நுழைய முடியாமல் ஏரோபிரிட்ஜ் பாலத்திலேயே விடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று சாங்கி …

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!! Read More »