#worldnews

South Korea Young actress found dead at home

தென்கொரியா : வீட்டில் இறந்து கிடந்த இளம் நடிகை!!

தென்கொரியா : வீட்டில் இறந்து கிடந்த இளம் நடிகை!! தென்கொரியா நடிகர்கள் இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளனர். அதற்கு காரணம் இந்தியர்களும் அந்த நாட்டின் படங்கள் மற்றும் தொடர்களை நிறைய பார்க்கிறார்கள். Squid Game உட்பட பல தொடர்கள் இங்கே பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபலமான தென் கொரிய நடிகையான 24 வயதுடைய கிம் சே ரோன் அவரது அப்பார்ட்மெண்டில் இறந்து கிடந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேலைக்கு வரும் 18,19 ஆகிய …

தென்கொரியா : வீட்டில் இறந்து கிடந்த இளம் நடிகை!! Read More »

Parents punished for failing to feed their daughter properly

மகளுக்கு முறையாக உணவளிக்க தவறிய பெற்றோருக்கு தண்டனை!!

மகளுக்கு முறையாக உணவளிக்க தவறிய பெற்றோருக்கு தண்டனை!! ஆஸ்திரேலியாவில் மகளுக்கு சரியாக உணவளிக்க தவறியதற்காக பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 வயதுடைய அந்தப் பெண் வயதிற்கு ஏற்ற எடை மற்றும் உயரமும் அவரிடம் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் அப்பெண்ணின் தந்தைக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அந்தப் பெண்ணின் தாய்க்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிபதி வழங்கினார். அந்த பெண் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன்களைப் பார்க்கிறார் என்றும் சிறுவர்கள் கொண்டாடுவது போலவே பிறந்த நாள் …

மகளுக்கு முறையாக உணவளிக்க தவறிய பெற்றோருக்கு தண்டனை!! Read More »

A man tried to attack a woman with a stick He also attacked a police officer, causing a stir!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!! சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 15ஆம் தேதி சுமார் 7.35 மணியளவில் வாம்போ டிரைவில் உள்ள பிளாக் எண் 81 லிருந்து காவல்துறைக்கு தகவல் வந்ததாக கூறியது. அங்கு 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தடியால் பெண்ணை அடிக்க முயற்சி செய்ததை கண்டதாக அங்கிருந்த மக்கள் காவல்துறையினரிடம் கூறினர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு …

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!! Read More »

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா?

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே காரணம் என்று ஆணையம் தெரிவித்தது. தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! குற்றக் …

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? Read More »

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!!

மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!! மியான்மரில் உள்ள இணைய மோசடி நிலையங்களில் இருந்து 260 க்கும் அதிகமானவர்களை மீட்டு தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து மற்றும் மியான்மருக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் இணைய மோசடி நிலையங்களை நடத்தி வந்தனர். அதில் சில வெளிநாட்டினரை சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யும் படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் கடத்தப்பட்டதாகவும், சிலர் தாங்களாகவே முன்வந்து வேலை செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்லாந்து …

மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!! Read More »

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! தைவானின் தைச்சங் பகுதியில் அமைந்துள்ள மாலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த மாலில் 12 வது தளத்தில் உள்ள உணவகத்தில் காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. விபத்து நடந்த அந்தப் பகுதி கட்டுமான பணிக்காக மூடப்பட்டது. இந்த வெடிவிபத்து குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைந்து …

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! Read More »

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!!

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ஆச்சரியமான முறையில் முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார். ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் நின்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இலோன் மஸ்க் பதில் கூறினார். அரசாங்கத்தையே கைப்பற்றி விட்டதாக கூறப்படுவதை அவர் மறுப்பு தெரிவித்தார். அதோடு அரசாங்க செலவுகளை குறைப்பது தனது பணி என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப இலோன் மஸ்கிடம் மத்திய அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கும் …

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! Read More »

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!!

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!! அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில்தனியார் விமானம் ஒன்று மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். Scottsdale விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. உள்ளூர் நேரப்படி நேற்று(பிப்ரவரி 11) பிற்பகல் 2.40 மணியளவில் விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! விமான நிலையத்தில் …

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!! Read More »

அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம்!!

அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம்!! நகர்ப்புற திட்டங்களில் பொறியியல் துறையின் பங்கு இன்றியமையாதது.சிங்கப்பூர் 2035 ஆம் ஆண்டிற்குள் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தை சுமார் 50 மில்லியன் டன் குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் உள்துறை துணையமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் அவ்வாறு கூறினார். அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அமைச்சர் துறை வல்லுநர்களுடன் பேசினார். ஒரு நாளைக்கு $20 வெள்ளி சம்பளத்தில் வேலை!! Ot உண்டு!! …

அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம்!! Read More »

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! சிங்கப்பூரின் ஒலிம்பிக் தங்கமகன் ஜோசப் ஸ்கூலிங் நீச்சல் விளையாட்டிற்கான Hall of fame என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் . மைதானத்தில் இருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அந்த கெளரவத்தில் பங்கு உள்ளது என்று ஸ்கூலிங் தெரிவித்தார். இந்த வருடம் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் சிங்கப்பூரர் 29 வயதுடைய ஸ்கூலிங். ஜூலை 28ஆம் தேதி …

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! Read More »