#worldnews

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!!

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! உலகின் மிகப்பெரிய தேவாலயமாகக் கருதப்படும் சகராடா ஃபமிலியா தேவாலயத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ஸ்பெயினின் பார்சிலோனாவில் அமைந்திருக்கும் இந்த தேவாலயத்தில் வருடாந்திர கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் கட்டுமானம் 1882 இல் தொடங்கியது. சுமார் 140 ஆண்டுகள் கடந்தும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 2030 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பணிகள் முடிவடையும் …

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! Read More »

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!!

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். 74 வாகனமோட்டிகளுக்கு சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமான அளவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 31 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் …

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! Read More »

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!!

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் உள்ள காபி கடைகளின் கழிவறைச் சுகாதாரமானது மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட காபி கடைகள் மற்றும் 100 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகளில் எண்ணெய் படிந்த …

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!! Read More »

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!!

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!! மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கிறிஸ்துமஸ் மரத்திலிருந்து அடர்ந்த புகை வெளிவருவதை கண்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று (டிசம்பர் 23) இரவு 7.10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் தீயை பத்திரமாக …

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!! Read More »

OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!!

OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் OCBC, UOB வங்கிகள் பணவீக்கத்தை சமாளிக்க இளம் ஊழியர்களுக்கு ஒருமுறை சிறப்பு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு சிறப்பு ஊதியமாக 1,000 வெள்ளி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தால் புதிய பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் பயனடைவர். தகுதியான ஊழியர்கள் 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சிறப்பு போனஸ் தொகையை பெறுவார்கள். இரண்டாவது ஆண்டாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் உள்ள 4,000 ஊழியர்கள் …

OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!! Read More »

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!!

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! சிங்கப்பூர் : வலி நிவாரண மாத்திரைகளான “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளையும் மற்றும் போலி “LACTOGG” என்ற மாத்திரைகளையும் உட்கொண்டவர்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த மாத்திரைகளை பரிசோதித்த போது அதில் ஈயம் அளவிற்கு அதிகமாக இருப்பதை சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது. “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளை முதுகுவலியின் காரணமாக உட்கொண்ட பெண்மணிக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் …

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! Read More »

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!!

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!! சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் அக்டோபரில் 2.1 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 1.9 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என்று கூறப்படுகிறது. மாத அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லை. காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! உணவு மற்றும் சேவை போன்ற துறைகளில் பணவீக்கம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்று சிங்கப்பூர் …

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!! Read More »

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!!

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமற்போனது.கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது காணாமற்போனது. அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க …

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! Read More »

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!!

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! நண்பரின் முகத்தில் பிளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய 76 வயதுடைய Lee Ah Cheng என்ற முதியவருக்கு 4 வாரச் சிறைத் தண்டனையோடு $1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறியதால் கூடுதலாக இரண்டு நாட்கள் லீ சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அந்த முதியவர் ஒரு அந்நியர் வீட்டின் கதவில் இருந்த பூட்டின் மீது Superglue வை தடவியதால் அதனை …

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! சிங்கப்பூர் ஊழியர்கள் வரும் 2025-ஆம் ஆண்டு சராசரியாக இரண்டு முதல் ஐந்து சதவீத ஊதிய உயர்வை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் மனிதவள நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொண்டது.அதில் இந்த தகவல் தெரிய வந்தது. நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து கவனமாக கையாள்வதாக மனிதவள நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏயோன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,தென்கிழக்காசியாவில் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்படும் நிதி …

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! Read More »