#worldnews

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!!

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! டிசம்பர் 29-ஆம் தேதி Jeju air விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் பலியாகினர். அந்த விபத்திற்கு பிறகு பயணிகள் தங்களது விமான சீட்டுகளை ரத்து செய்ததாக அந்நிறுவனம் கூறியது. அதிலும் குறிப்பாக தாங்கள் எந்த ரக விமானத்தில் செல்கிறோம் என்று பயணிகள் கேட்டு விசாரிப்பதாகவும், பயண முகவர் நிறுவனங்கள் கூறின. தென் கொரியாவில் புகழ்பெற்ற ஒரு பயண முகவர் நிறுவனத்தில் 400 பேரிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு …

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! Read More »

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!!

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) பிற்பகுதியில் ஷெங் சியோங் FairPrice பேரங்காடியில் பிளாஸ்டிக் பைகளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்தத் தொகை 2.44 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த தொகையில், 2.26 மில்லியன் வெள்ளிக்கு மேல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இரண்டு பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட மொத்த பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியன் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் : அதிகாரிகள் …

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! Read More »

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!! சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் …

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!! Read More »

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!!

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது. அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது. கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் …

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! Read More »

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள். …

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! Read More »

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!!

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதி சுற்று சிங்கப்பூருக்கும், வியட்நாமுக்கும் இடையே டிசம்பர் 26-ஆம் தேதி(நேற்று) நடந்தது. சிங்கப்பூர் அணி 2-0 எனும் கோல் கணக்கில் வியட்நாம் அணியிடம் தோல்வியுற்றது. உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று ஜாலான் புசார் மைதானத்தில் நடைபெற்றது. வரும் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது …

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! Read More »

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!!

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!! இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 வயதில் இயற்கை எய்தினார். டாக்டர்.மன்மோகன் சிங் இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்களில் ஒருவர். இந்தியாவின் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார்.அவர் 2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்தார். தாராளமாயக் கொள்கைகளுடன் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு முன்னெடுத்த பெருமை டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு உண்டு. சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! இந்தியாவின் சிறந்த பொருளாதார …

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!! Read More »

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசாங்க இணையதளம் போன்றே போலி இணையதளம் ஒன்று செயல்பாட்டில் இருப்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. அதேபோல் எவ்வித மாற்றமும் இன்றி மோசடி இணையதளம் ஒன்று செயல்பட்டு வந்ததை இணையதள பாதுகாப்பு நிறுவனமான “குரூப்-ஐபி” போலி இணையதளத்தைக் கண்டறிந்தது. இதுபோன்ற மோசடி இணையதளத்தில் பொதுமக்களின் சுயவிவரம், கடன் அட்டை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இந்த போலியான இணையதளம் …

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! Read More »

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது. ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. …

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! Read More »