worldnews

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! சிங்கப்பூரில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக சிங்கப்பூரில் பல இடங்களில் மழை பெய்கிறது. நேற்றைப் போலவே இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவாஸ் சவுத் பகுதியில் மார்ச் 20ஆம் தேதி மிகவும் அதிகமான வெப்பநிலை பதிவானது. 25. 7 …

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! Read More »

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!!

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! மெக்சிகோ சிட்டியில் மிகவும் பிரபலமாக நடைபெறும் காளை சண்டைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சண்டைகளில் வழக்கமாக காளைகள் துன்புறுத்தப்படும். ஆனால் இந்த புதிய சட்டத்தின் மூலம் `ரத்தமின்மை’ அறிமுகப்படுத்தப்படுகிறது. காளைகளை கொல்லவோ காயப்படுத்தவோ கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய மாற்றம். Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? அந்த புதிய சட்டத்தின் படி காளைகளை …

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! Read More »

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் . அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள். 1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் …

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? Read More »

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் நேற்று மழை பொழிந்தது. நேற்று பிற்பகல் 23.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அதிக பருவமழை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பருவ மழை நீடிக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு மார்ச் மாதம் 17ஆம் தேதி எச்சரித்தது. அதேபோல சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக …

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! Read More »