இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!!

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! வியட்நாமில் தாய் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது இரு மகன்களையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. முதலில், இரண்டு வயது மகன் 2021 ஆம் ஆண்டு குளியல் அறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஆறு வயது மகன் 2023 ஆம் ஆண்டு அதேபோல நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு மகன்களும் ஒரே விதமாக குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். …

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! Read More »