#Thailand

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! தாய்லாந்தில் ஒரு பார்சலில் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சா கேயோ நகரில் உள்ள தளவாடக் கடை பார்சல்களை அனுப்புவதற்கு முன்பு அவைகளை சோதனை செய்வது வழக்கமாகும். அவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்றில் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,பார்சலை கொடுத்த சாய் என்ற நபர் வேறொருவரின் சார்பாக பார்சலை அனுப்ப முயன்றதாக தெரியவந்தது. தன்னை ஒரு மந்திரவாதி …

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!!

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! தாய்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான கொலையாளி என்று கருதப்படும் பெண்ணுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய Sararat Rangiswuthaporn என்ற பெண்ணின் மீது 14 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இணையதள சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முதல் கொலை வழக்கில்,தோழிக்கு சயனைட் நஞ்சு கொடுத்து கொலைச் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகமாகும் நபர்களிடம் …

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! Read More »