#sports

FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்?

FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்? 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடக்கும் என்பதற்கான அறிவிப்பை பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிட்டது. உலகில் மிகவும் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக்கோப்பை முதல் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் வருவார்கள். 2022 FIFA ஒரு …

FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்? Read More »

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! சிங்கப்பூரின் ஒலிம்பிக் தங்கமகன் ஜோசப் ஸ்கூலிங் நீச்சல் விளையாட்டிற்கான Hall of fame என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் . மைதானத்தில் இருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அந்த கெளரவத்தில் பங்கு உள்ளது என்று ஸ்கூலிங் தெரிவித்தார். இந்த வருடம் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் சிங்கப்பூரர் 29 வயதுடைய ஸ்கூலிங். ஜூலை 28ஆம் தேதி …

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! Read More »

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா??

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்பது குறித்து பிபிசி இறுதி முடிவு எடுக்கும். ஐசிசி போட்டியில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி கட்ட அணியை அறிவிக்க வேண்டும்.இதற்கு மேலும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியிடம் அனுமதி பெற்ற …

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? Read More »

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்க கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் கேப்டன்களாக வரக்கூடிய யோகமுடைய நான்கு பேர் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மை காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு பொதுவான வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன் ஸ்டோன் லோபோ என்ற …

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! Read More »

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!!

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!! இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வரும் இந்திய அணி, ஐந்து போட்டிகளின் முடிவில் 4-1என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றது.இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி முற்றிலும் …

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!! Read More »

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! இந்தியா Vs இங்கிலாந்து T20 முதல் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். வானிலை சாதகமாக உள்ளதா..?? …

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! Read More »

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். …

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! Read More »

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டு போட்டியை நடத்துவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விளையாட்டு போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி நடக்கும் முதல் …

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? Read More »

“சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை”- சூரியகுமார் யாதவ்

“சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை”- சூரியகுமார் யாதவ் ICC 2025 சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் நடத்த உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.சூர்யகுமார் யாதவ் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தேர்வு செய்யப்படாதது வருத்தமளிக்கவில்லை: …

“சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை”- சூரியகுமார் யாதவ் Read More »

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!!

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் பந்து போட்டியில் வியட்நாம் வெற்றி பெற்றது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தாய்லாந்து மற்றும் வியட்நாம் அணிகள் மோதின. இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 10 பேர் கொண்ட நடப்பு சாம்பியனான தாய்லாந்து அணியை வியட்நாம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வியட்நாம் 2-1 என்ற …

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! Read More »