#Singaporenews

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!!

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! சிங்கப்பூரில் வேலையில் இருப்போர் விகிதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது.அதற்கு கரணம் மூப்படையும் மக்கள்தொகை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. நவம்பர் 28 ஆம் தேதி (இன்று) ஊழியரணி குறித்து முன்னோட்ட அறிக்கையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது. சிங்கப்பூரில் மக்கள் தொகையில் முதியோர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் வேலையில் இருப்பவர்கள் , வேலை தேடுபவர்களளின் விகிதம் குறைந்து இருப்பதாக …

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! Read More »

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா?

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா? சிங்கப்பூரின் நிதி அமைப்பு நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் சூழலை தாங்கும் திறன் கொண்டது என்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியுள்ளது. வர்த்தக பதற்றங்கள்,மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் மோதல்கள் இருந்தபோதிலும் இது சாத்தியம் என்று வாரியம் கூறியது. ஆனால் பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்படக்கூடும்.இத்தகைய சவால்களை நிறுவனங்கள்,குடும்பங்கள் மற்றும் வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! …

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா? Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!! உணவகத்தில் சக ஊழியரைக் கத்தியால் குத்த முயன்றதற்காக நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Woodleigh மாலில் உள்ள Little Italy உணவகத்தில் 58 வயதுடைய Tiew Cher Suay என்பவர் பணியாற்றினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி சக ஊழியர் பீட்சா செய்வதற்கும்,Tiew பாஸ்தா செய்வதற்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டது. சக ஊழியருக்கு உதவி செய்த …

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!! Read More »

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!!

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!! மொபைல் போனின் திரையில் கோடுகள் தோன்றுவது குறித்த புகார்கள் இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 4 புகார்களும்,2023 ஆம் ஆண்டு 14 புகார்களும் ,2024 நவம்பர் 14 ஆம் தேதி வரை 31 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டில் samsung மொபைல் போன்கள் குறித்து 48 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தது. திரையில் பச்சை,இளஞ்சிவப்பு,வெள்ளை நிறக்கோடுகள் தோன்றியதாக புகார் தந்துள்ளதாக …

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!! Read More »

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!!

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! சிங்கப்பூர் : பெரும்பாலான பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அது குறைந்துள்ளது. இன்று நடைபெற்ற ஏலத்தில் சிறிய கார்களுக்கான கட்டணம் $10000 வெள்ளி குறைந்துள்ளது.தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ளது. ஆனால் வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் இந்த முறை 660 வெள்ளி அதிகரித்து $69000 வெள்ளியானது. சிறிய கார்களுக்கான A பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $99889 லிருந்து …

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! Read More »

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!!

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!! பிடாடாரி பார்க்,செங்காங் வெஸ்ட்,தெம்பனீஸ் நார்த் ஆகிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் 150 அஞ்சல் Parcel Lockers அமைக்கப்படவுள்ளன. அவைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும். அவற்றை செயல்படுத்தும் பொறுப்பை Pick Network கட்டமைப்பானது ஏற்கும். பார்சல்களை பெறத் தவறியவர்கள் மீண்டும் டெலிவெரி செய்ய கோருவது அல்லது திருப்பி தரும் பார்சல்களை பெற்றுக்கொள்ள யாராவது வரும்வரை காத்திருக்கும் சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பாளர்கள் …

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!! Read More »

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்..!!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்..!!! சிங்கப்பூர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 47வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டோனல்ட் டிரம்ப்புக்கு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரு.டிரம்ப் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் தேசத்தில் பிளவுகள் இருந்தபோதிலும், ஒரு பொதுவான இலக்கை மீண்டும் அடையாளம் காண வேண்டிய தேசத்தை வழிநடத்துவார் என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் நவம்பர் 6 அன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜோகூர்-சிங்கப்பூர் …

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்..!!! Read More »

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!!

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் போட்டியில் அடுத்த சுற்றுக்கு சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் Loh Kean Yew தகுதி பெற்றுள்ளார். இன்றிரவு சீனா நாட்டைச் சேர்ந்த Li Shi Feng – யிடம் போட்டியிட உள்ளார். அவருக்கும் , El Salvador இன் Uriel Canjura போட்டி நடைபெற்றது.போட்டியின் ஆரம்பமே விறுவிறுப்பாக தொடங்கியது. முதல் செட் கணக்கில் 21-13 . …

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! Read More »

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!!

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!! சிங்கப்பூரின் பிரதமரும்,நிதி அமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் இந்த மாதம் 8-ஆம் தேதி தேசியத் தினச் செய்தியை வெளியிடவுள்ளார் .இது அவரின் முதல் தேசியத் தினச் செய்தி . தேசியத் தினச் செய்தியை பிரதமர் ஆங்கிலத்தில் வெளியிடுவார். இது நேரலையாக CNA,CNA 938 தளங்களில் மாலை 6.45 மணியளவில் ஒளிப்பரப்படும். சீனா மொழியில் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு.கான் கிம் …

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!! Read More »

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!!

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு(2024) பிப்ரவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டாம் கட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்(இன்று) அமலுக்கு வந்துள்ளது. கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதற்கட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. மொத்தம் 7 திருத்தங்கள் இன்று(ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! …

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!! Read More »