சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!!
சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! சிங்கப்பூரில் வேலையில் இருப்போர் விகிதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது.அதற்கு கரணம் மூப்படையும் மக்கள்தொகை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. நவம்பர் 28 ஆம் தேதி (இன்று) ஊழியரணி குறித்து முன்னோட்ட அறிக்கையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது. சிங்கப்பூரில் மக்கள் தொகையில் முதியோர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் வேலையில் இருப்பவர்கள் , வேலை தேடுபவர்களளின் விகிதம் குறைந்து இருப்பதாக …
சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! Read More »