#Singaporenews

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!!

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!! சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் சிக்கிய 39 வயது மற்றும் 63 வயதுடைய இரண்டு லாரி ஓட்டுநர்களையும் கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ் ஆகிய வெவ்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சோவா சூ காங் வே மற்றும் சோவா சூ காங் நார்த் 7 சாலை சந்திப்பில் மதியம் 3 …

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!! Read More »

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!!

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) பிற்பகுதியில் ஷெங் சியோங் FairPrice பேரங்காடியில் பிளாஸ்டிக் பைகளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்தத் தொகை 2.44 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த தொகையில், 2.26 மில்லியன் வெள்ளிக்கு மேல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இரண்டு பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட மொத்த பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியன் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் : அதிகாரிகள் …

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! Read More »

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!! சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் …

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!! Read More »

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!!

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது. அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது. கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் …

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! Read More »

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள். …

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! Read More »

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்…….

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. சிங்கப்பூர் : ரயில்,பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்திருந்தது. நாளை(டிசம்பர் 28) முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணம் உயரும். பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும் ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள்,முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் …

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. Read More »

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசாங்க இணையதளம் போன்றே போலி இணையதளம் ஒன்று செயல்பாட்டில் இருப்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. அதேபோல் எவ்வித மாற்றமும் இன்றி மோசடி இணையதளம் ஒன்று செயல்பட்டு வந்ததை இணையதள பாதுகாப்பு நிறுவனமான “குரூப்-ஐபி” போலி இணையதளத்தைக் கண்டறிந்தது. இதுபோன்ற மோசடி இணையதளத்தில் பொதுமக்களின் சுயவிவரம், கடன் அட்டை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இந்த போலியான இணையதளம் …

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! Read More »

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!!

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். 74 வாகனமோட்டிகளுக்கு சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமான அளவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 31 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் …

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! Read More »

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!!

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் உள்ள காபி கடைகளின் கழிவறைச் சுகாதாரமானது மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட காபி கடைகள் மற்றும் 100 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகளில் எண்ணெய் படிந்த …

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!! Read More »