#Singaporenews

நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!!

நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கூடுதல் கால பயிற்சி மற்றும் இரண்டு படிப்புகளில் ஒரே நேரத்தில் பட்டம் பெறுதல் போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் முதல் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மாணவர்கள் ஒரு படிப்பில் மட்டுமே பட்டம் பெறுவார்கள். …

நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!! Read More »

சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த Skill Future $500 நிதியை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!!!

சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த Skill Future $500 நிதியை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் வழங்கும் $500 SkillsFuture ஸ்பெஷல் டாப்-அப்பை ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. SkillsFuture நிதியைப் பயன்படுத்தாமலேயே பலர் பயிற்சிக்குச் சென்றதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். 2023 இல் SkillsFuture ஆதரவு பயிற்சியில் பங்கேற்ற 520,000 பேரில் பாதி பேர் அவர்களின் முதலாளிகளால் அனுப்பப்பட்டவர்கள். கடந்த …

சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த Skill Future $500 நிதியை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!!! Read More »

மாண்டாய் வனவிலங்கு காப்பகத்திலிருந்து தப்பித்த விலங்குகள் குறித்த விளக்கம் அவசியம்-டெஸ்மண்ட் லீ

மாண்டாய் வனவிலங்கு காப்பகத்திலிருந்து தப்பித்த விலங்குகள் குறித்த விளக்கம் அவசியம்-டெஸ்மண்ட் லீ சிங்கப்பூர்:மாண்டாய் வனவிலங்கு அமைப்பானது அதன் காப்பகத்திலிருந்து விலங்குகள் வெளியேறுவது குறித்து தேசிய பூங்காக் கழகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார். இதன் மூலம், விலங்குகளின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுவதை தேசியப் பூங்காக் கழகம் உறுதி செய்ய முடியும். கடந்த ஐந்தாண்டுகளில், இரண்டு விலங்குகள் தப்பியது குறித்து மாண்டாய் வனவிலங்கு துறையினர் மாநகராட்சிக்கு …

மாண்டாய் வனவிலங்கு காப்பகத்திலிருந்து தப்பித்த விலங்குகள் குறித்த விளக்கம் அவசியம்-டெஸ்மண்ட் லீ Read More »

இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..??

இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இரத்த தானம் செய்வதற்கான வயது வரம்பானது 60 வயதாக இருந்தது. இந்த வயது வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை சுகாதார அறிவியல் ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார். இரத்ததானம் செய்பவர்கள் குறைந்தது 16 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 45 கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும். ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தது …

இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..?? Read More »

தாய்மொழி கற்றலால் ஏற்படும் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம்..!!!

தாய்மொழி கற்றலால் ஏற்படும் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஒருவர் தனது சொந்த கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு அதனுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார். அதே தாய்மொழியைப் பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களுடன் இணைந்து, வட்டாரத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தாய் மொழியின் அவசியத்தை எடுத்துக் கூறினார். மொழித்திறன் இல்லாத மாணவர்களுக்குத் தாய்மொழியை கற்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா? …

தாய்மொழி கற்றலால் ஏற்படும் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம்..!!! Read More »

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!   சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரைச் சந்தித்தார். 11வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் சந்திப்புக்காக பிரதமர் வோங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் மலேசிய அரசரை சந்தித்தார். சிங்கப்பூர்-மலேசியா இரு தரப்பிலிருந்தும் வணிகங்களுக்கும் மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் நீண்டகால, பரந்த மற்றும் பன்முக உறவுகளைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் வேலை …

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதனை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருவாட்டி ஹாரிஸ் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்திக்கவுள்ளார். மூத்த அமைச்சர் திரு.லீ சியன் லூங் அவருக்கு இஸ்தானாவில் மதிய விருந்து அளிப்பார். மலேசியாவில் சாலையில் உயிரிழந்த …

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! Read More »

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!! சீனப் புத்தாண்டு நெருங்கி வருவதால் எங்கும் சீனப் புத்தாண்டு அலங்காரங்கள் மற்றும் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. இது புத்தாண்டு வருவதற்கு முன்பாகவே ஒரு பண்டிகை கால உணர்வை ஏற்படுத்துகிறது. சிங்கப்பூரில் கார் உரிமையாளர் ஒருவர் இதற்கு ஒரு படி மேலே சென்று சீன புத்தாண்டை முன்னிட்டு தனது காரை பிரமாண்டமாக அலங்கரித்துள்ளார். கார் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பாம்பு,சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் புகைப்படங்களும், அதிர்ஷ்டத்தை …

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!! Read More »

சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!!

சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பல அம்சங்கள் குறித்து நன்றாக விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் பிரதமர் லாரன்ஸ் வோங் புத்ரா ஜெயாவுக்குச் சென்றுள்ளார். சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் மாதாந்திர கூட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திரு.அன்வார் நேற்று (ஜனவரி 6) திரு.வோங்கிற்கு இரவு விருந்து அளித்தார். இருநாட்டு தலைவர்களும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார …

சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!! Read More »

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!!

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!! சிங்கப்பூர்: டௌன்டவுன் பாதையை வடக்கு-தெற்கு ரயில் பாதையுடன் இணைக்க உதவும் வகையில் 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 3 புதிய நிலையங்கள் கட்டப்படும் என தரைவழி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் ரயில் நிலையம் சுங்கே கடுத் அவென்யூவில் நிலத்தடி நிலையமாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) திங்கள்கிழமை (ஜனவரி 6) அறிவித்தது. இரண்டாவது நிலையம் DTLக்கான புதிய …

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!! Read More »