#Singaporenews

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!!

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,கரிம வெளியேற்றம் மற்றும் மின்னிலக்கப் பொருளாதாரத்தில் மேலும் ஒத்துழைப்பு குறித்து சிங்கப்பூரும், வியட்நாமும் கலந்துரையாடின. இந்த ஆண்டு இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. “மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் அதன் வகையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வியட்நாம் நாட்டிற்கு அறிமுகப் பயணம் மேற்கொள்வார். வியட்நாமின் தலைமைச் செயலாளர் தோ லாம் சிங்கப்பூருக்கு வருவார் …

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! Read More »

“மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம்

“மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்றார். கடந்த மாதம், 37 மரண தண்டனை கைதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினார். மன்னிக்கப்பட்ட சில குற்றவாளிகள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிலர் கொலைக் குற்றவாளிகள். திரு.பைடன் தனது மனசாட்சியுடன் பொதுமன்னிப்பு வழங்கியதாக அமைச்சர் …

“மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் Read More »

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!!

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவுக் கடைகளில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் ஜனவரி 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களிலிருந்து பணம் திருடப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் …

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! Read More »

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!!

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!! சிங்கப்பூர்:நோயாளியின் தலை மற்றும் கால் விரலில் இருந்து ஊசிகளை அகற்றத் தவறிய சீன பாரம்பரிய மருத்துவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடலில் இருந்து அனைத்து ஊசிகளும் அகற்றப்படுவதை உறுதி செய்ய சுவா காகே தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 19, 2021 அன்று, நோயாளி சுவாவிடம் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. நோயாளி சிகிச்சை பெற்ற பின்பு தலைசுற்றல், தலைவலி மற்றும் …

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!!

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை (ஜனவரி 13) வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது. இது குறித்து PUB தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஜனவரி 10) பெய்த கனமழையால் ஜாலான் சீவியூவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் அதிகபட்சமாக 255.2 மிமீ …

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! Read More »

சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!!

சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டுக்கு Hongbao எனப்படும் சிவப்பு பரிசு உறைகளை அச்சிடும் நிறுவனங்கள், அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வகையில் மாற்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் உறைகளுக்குப் பதிலாக,அலங்காரப் பொருட்களாக அல்லது தாவரங்களாக வளரக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன. பாரம்பரிய hangbaos ஐ விட தற்பொழுது உருவாக்கப்படும் புதிய உறை சற்று விலை அதிகம் என்றாலும், அவற்றின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகச் …

சீனப் புத்தாண்டுக்காக உருவாக்கப்படும் புதிய மறுபயனீட்டு Hangbao உறைகள்..!!! Read More »

SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU) சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நிதியுதவி அளிக்கிறது. நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற 25வது ஆண்டு விழாவில் நிதி ஆதரவு திட்டத்தின் மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டன. வருமானத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு 4,000 வெள்ளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் கல்விக் கட்டணமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என …

SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி…!!! Read More »

NTUC ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் நடவடிக்கை…!!

NTUC ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் நடவடிக்கை…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச்செயலாளர் இங் சீ மெங் கூறியுள்ளார். இளம் பணியாளர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை, அவர்களின் தொழில் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்தில் உள்ள ஊழியர்களுக்காக வேலை இடங்களில் பயிற்சி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 1100-க்கும் மேற்பட்டோர் இத்தகைய உதவிகளை வழங்கும் திட்டத்தில் இணைந்துள்ளனர். …

NTUC ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் நடவடிக்கை…!! Read More »

வேலை இடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி…!!!

வேலை இடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஊழியர்களுக்கான வேலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதுமையான முறைகளைக் கையாள்கிறது. தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்த புதிய மின்னணு கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் e2i அமைப்பு செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அதன் தொழில் வழிகாட்டல் கருவியை மேம்படுத்துகிறது. வேலை தேடுபவர்கள் தகுந்த வேலைகளை எளிதாகக் கண்டறியவும் இது உதவும். நிறுவனங்களின் மாற்றுத் தேவைகளை மதிப்பிடுவதன் மூலம் அந்தப் பணிக்கான …

வேலை இடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி…!!! Read More »

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் அறிமுகம் கண்டுள்ள புதிய திட்டம்…!!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் அறிமுகம் கண்டுள்ள புதிய திட்டம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெரிய நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலியில் நிலையான செயல்முறைகளைப் பின்பற்றுவதற்காக ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் விநியோகஸ்தர்கள் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவி கிடைக்கும். இந்த திட்டத்தை முதலில் பயன்படுத்தியவர்களில் மாண்டாய் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும் உள்ளது. க்ரீன் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் உயிரியல் பூங்கா இணைப்புப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறது. இது மாண்டாய் வனவிலங்கு குழுவிற்கும் சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் …

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் அறிமுகம் கண்டுள்ள புதிய திட்டம்…!!! Read More »