#Singaporenews

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!!

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 1,115 மருந்தகங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் இன்று( ஜனவரி 28) முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை வெவ்வேறு நேரங்களில் செயல்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அருகில் உள்ள மருந்தகங்களின் விவரங்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் GPGoWhere இணையதளத்தை (go.gov.sg/gpgowhere) பார்வையிடலாம். மேலும் மருந்தகத்திற்குச் செல்வதற்கு முன் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுமாறு அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு …

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!! Read More »

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!!

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சுமார் 300 வணிகங்கள் மற்றும் கடைகளில் கடந்த ஆண்டு சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடைக் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது 2023 ஐ காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கருவிகள் தவறான எடையைக் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விலையில் பொருட்களை வாங்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுத்து வாங்குகின்றனர்.ஆனால் முறையான எடை காட்டப்படாத கருவிகளை பயன்படுத்தும் …

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! Read More »

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!!

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! பாத்தாம் தீவில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து தப்பிய முதலைகளில் 34 பிடிபட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதலை பண்ணையில் பெய்த கனமழையால் முதலை குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி சேதமடைந்தது. அதனால் முதலைகள் தப்பின. அந்த முதலைகள் அனைத்தும் பாத்தாமில் மீட்கப்பட்டன. தப்பியோடிய முதலைகள் மீண்டும் சிங்கப்பூருக்கு நீந்திச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வேலை …

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! Read More »

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!!

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இதில் சுமார் 66,000 மாணவர்கள் கிட்டத்தட்ட 30 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் விளையாட்டு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். …

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!! Read More »

“சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங்

Elementor #7464 “சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங் பொது வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகளை மலிவு விலையில் அரசு எப்போதும் வைத்திருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். வீடுகள் கட்டுபடியான விலையில் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். திரு.வோங் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்துரையாடலில் பேசினார். “சிங்கப்பூர் கனவு” என்பது கலந்துரையாடலின் கருப்பொருளாக இருந்தது. NUS இல் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் …

“சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங் Read More »

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!!

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,கரிம வெளியேற்றம் மற்றும் மின்னிலக்கப் பொருளாதாரத்தில் மேலும் ஒத்துழைப்பு குறித்து சிங்கப்பூரும், வியட்நாமும் கலந்துரையாடின. இந்த ஆண்டு இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. “மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் அதன் வகையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வியட்நாம் நாட்டிற்கு அறிமுகப் பயணம் மேற்கொள்வார். வியட்நாமின் தலைமைச் செயலாளர் தோ லாம் சிங்கப்பூருக்கு வருவார் …

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! Read More »

“மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம்

“மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்றார். கடந்த மாதம், 37 மரண தண்டனை கைதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினார். மன்னிக்கப்பட்ட சில குற்றவாளிகள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிலர் கொலைக் குற்றவாளிகள். திரு.பைடன் தனது மனசாட்சியுடன் பொதுமன்னிப்பு வழங்கியதாக அமைச்சர் …

“மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் Read More »

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!!

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவுக் கடைகளில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் ஜனவரி 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களிலிருந்து பணம் திருடப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் …

கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! Read More »

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!!

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!! சிங்கப்பூர்:நோயாளியின் தலை மற்றும் கால் விரலில் இருந்து ஊசிகளை அகற்றத் தவறிய சீன பாரம்பரிய மருத்துவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடலில் இருந்து அனைத்து ஊசிகளும் அகற்றப்படுவதை உறுதி செய்ய சுவா காகே தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 19, 2021 அன்று, நோயாளி சுவாவிடம் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. நோயாளி சிகிச்சை பெற்ற பின்பு தலைசுற்றல், தலைவலி மற்றும் …

நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவருக்கு 3 மாத தடைவிதிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!!

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை (ஜனவரி 13) வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது. இது குறித்து PUB தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஜனவரி 10) பெய்த கனமழையால் ஜாலான் சீவியூவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் அதிகபட்சமாக 255.2 மிமீ …

சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! Read More »