#Singaporenews

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!!

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!! 11 மாத குழந்தை தூங்க மறுத்ததால் கடித்து கிள்ளி துன்புறுத்திய 24 வயதுடைய மியான்மர் நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் காயங்கள் தழும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பகல் நேரங்களில் ஓய்வில்லாமல் வேலை செய்வதாகவும் குழந்தை நன்றாக தூங்கிய பிறகு தான் தூங்க செல்வதாகவும் அந்தப் பெண்மணி கூறினார். இதனால் தமக்கு அன்றாடம் …

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!! Read More »

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!!

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!! சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை காலை கடலோர காவல்படையின் Brani தளத்தில் சேதம் அடைந்த எரிபொருள் குழாயில் இருந்து சுமார் 23 டன் எண்ணெய் கசிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எண்ணெய் படலங்கள் எதுவும் கடலில் காணப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை,கடல் துறை, துறைமுக ஆணையம் மற்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Brani தளத்தில் புதன்கிழமை …

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!!

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!! விமான நிலைய முனையத்தையும் விமானத்தையும் இணைக்கும் ஏரோபிரிட்ஜில் பயணிகள் விடப்பட்ட சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கிய மூன்று பயணிகள் வருகைப் பகுதிக்குள் நுழைய முடியாமல் ஏரோபிரிட்ஜ் பாலத்திலேயே விடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று சாங்கி …

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!! Read More »

ஒரு நாளைக்கு $20 வெள்ளி வரை சம்பளம்!! சிங்கப்பூரில் வேலை!! OT உண்டு!!

ஒரு நாளைக்கு $20 வெள்ளி வரை சம்பளம்!! சிங்கப்பூரில் வேலை!! OT உண்டு!! Singapore Wanted Need Fresh skilled General work Salary : $20 Working time : 8.00am -5.00pm and OT 2hrs குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! …

ஒரு நாளைக்கு $20 வெள்ளி வரை சம்பளம்!! சிங்கப்பூரில் வேலை!! OT உண்டு!! Read More »

அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா?

அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா? வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் மீது அமெரிக்கா வரிகள் விதிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் மற்ற நாடுகள் மீது அவை விதிக்கும் வரிகள் அனைத்தும் சிங்கப்பூரையும் பாதிக்கும் என்று அவர் கூறினார். கனடா மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். பிப்ரவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று புதிய வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் …

அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா? Read More »

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!!

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!! சிங்கப்பூர்: சிலேத்தார் பகுதியில் உள்ள ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் ஒரு பெரிய திருக்கை மீன் காணப்பட்டது. பொதுமக்கள் அனுமதியின்றி மீனை பூங்காவின் குளத்தில் விட்டிருக்கலாம் என கழகம் தெரிவித்தது. அதன் புகைப்படம் ஜனவரி 19 அன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது. நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! பொதுமக்கள் மீன்பிடிப்பதையும், குளத்தில் இறங்குவதையும் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. வனவிலங்கு …

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!! Read More »

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!!

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெம்ஸி பகுதியை விளையாட்டு மற்றும் ஆரோக்கிய வசதிகள் கொண்ட இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் புதிய சில்லறை விற்பனையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் உணவு மற்றும் பானங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர். திரு. பக்கெட் சாக்லேட்டரி கடை வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் சாக்லேட்டுகளை முயற்சிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வார இறுதி நாட்களில் பார்வையாளர்களுக்காக பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. …

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! Read More »

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!!

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!! சீன புத்தாண்டு காலகட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கடின உழைப்பு பாராட்டத்தக்கது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். அவர் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து தொழிலாளர்களை அங்கீகரிக்கும் SMRT விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விடுமுறை நாட்களில் கூடுதல் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இப்படி விடுமுறை நாட்களிலும் கடுமையாக உழைக்கும் ஊழியர்களின் சேவையை பாராட்டியும்,பல முக்கிய செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை …

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »