singaporenews

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!!

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! மலேசியக் கல்வி சான்றிதழுக்காக தேர்வு எழுத வேண்டிய 900 க்கும் அதிகமான மாணவர்கள் அந்த முக்கிய தேர்வை எழுத செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்களில் சில மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வேலைகளுக்கு குறைந்த திறன்கள் தேவைப்பட்டாலும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்ததாக அந்த மாநில கல்வி குழு உறுப்பினர் …

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! Read More »

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!!

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!! 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி சிராங்கூன் சாலையில் விபத்து நடந்தது. கே ஈ வா என்பவர் அவரது மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியதும் புறப்பட்டார். அப்போது அவரது கார் மற்றொரு வாகனத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் வலது புறத்தில் உள்ள நடைபாதை மேல் …

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!! Read More »

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!!

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!! செந்தோசா தீவில் உள்ள தேசிய நினைவுச் சின்னமான Fort siloso முதல் முறையாக இரவு நேரங்களிலும் திறந்திருக்கும். சிங்கப்பூர் இரவில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை அங்கு காணலாம். இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் வீழ்ந்ததன் 83 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Fort siloso வில் புதிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் Fort siloso ஒரு மிகவும் முக்கியமான இடமாக …

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!! Read More »

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!!

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!! சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் சிங்கப்பூரின் இளைஞர் கால்பந்து லீக் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. ஒரே நேரத்தில் அதிக ஆட்டங்களைத் தொடங்கியதால் அந்த சாதனை நிகழ்ந்தது. நேற்று காலை 8 மைதானத்தில் 36 கால்பந்து ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. புதிய பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தீவு முழுவதும் 6000 இளம் ஆண் மற்றும் பெண் கால்பந்து வீரர்கள் களமிறங்கினர். Unleash The Roar எனும் தேசிய …

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!! Read More »

மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!!

மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!! சிங்கப்பூர் உணவு அமைப்பு தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு விநியோகமாகும் Cape Herp&spice உணவுப் பொருளை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. உணவுப் பொருளில் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. அந்தப் பொருளை இறக்குமதி செய்யும் Q.B.Food Trading Pte Ltd நிறுவனம் அது குறித்து உணவு அமைப்பிடம் கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அமைப்பு பாதிக்கப்பட்ட உணவு பொருட்களை மீட்க உத்தரவிட்டதாகவும் , உத்தரவின் பேரில் உணவுப் பொருள்களை …

மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!! Read More »

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது?

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது? சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை 8 வாரங்களுக்கு மீண்டும் குடியிருப்பு வட்டாரங்களில் சிங்கே ஊர்வலங்கள் நடைபெறும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சி மற்றும் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 9 வண்ணமயமான மிதவைகள்,மக்கள் மத்தியில் உலா வரும் …

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது? Read More »