#Singaporenews

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!!

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!! சாலையில் சிவப்பு விளக்கை கடந்து செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுக்க கூடுதலான கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்துறை துணை அமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த கருவிகள் வேகமாக வாகனம் ஓட்டும் குற்றங்களைக் குறைக்க உதவியுள்ளதாக என்று அவர் கூறினார். விபத்துக்கள் அல்லது வேகக்கட்டுப்பாட்டு மீறல்கள் ஆகியவை அதிகமாக நடைபெறும் இடங்களில் சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் …

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!! Read More »

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!! இணையத்தளத்தில் பொருள் வாங்கும் போது கிரெடிட் கார்டு விவரங்களை வழங்கும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவை இணைந்து அறிக்கை வெளியிட்டது. திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் Mobil Wallets எனப்படும் கட்டண சேவையுடன் இணைக்கப்பட்டதாக குறைந்தது 656 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 …

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!! Read More »

New railway station to open at the end of this month

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! பிப்ரவரி மாத இறுதியில் Downtown ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் அருகில் உள்ள ஹியூம் ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது. அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் ஹியூம் நிலையம் ஹில்வியூ மற்றும் பியூட்டி வேர்ல்ட் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஹியூம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிற ரயில் நிலையங்களில் பயணிகள் சேவைகள் பாதிக்கப்படமால் இருப்பதை உறுதி செய்வது …

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா?

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே காரணம் என்று ஆணையம் தெரிவித்தது. தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! குற்றக் …

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? Read More »

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!!

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு எதிராக பாம்புகள் வைத்திருப்பவர்கள் பற்றி 15 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்காமலும் புகார்களிக்கப்படாத வழக்குகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டில் நான்கு புகார்கள் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டின் போது அந்த ஆண்டைக் …

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!! Read More »

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!!

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!! 11 மாத குழந்தை தூங்க மறுத்ததால் கடித்து கிள்ளி துன்புறுத்திய 24 வயதுடைய மியான்மர் நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் காயங்கள் தழும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பகல் நேரங்களில் ஓய்வில்லாமல் வேலை செய்வதாகவும் குழந்தை நன்றாக தூங்கிய பிறகு தான் தூங்க செல்வதாகவும் அந்தப் பெண்மணி கூறினார். இதனால் தமக்கு அன்றாடம் …

11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!! Read More »

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!!

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!! சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை காலை கடலோர காவல்படையின் Brani தளத்தில் சேதம் அடைந்த எரிபொருள் குழாயில் இருந்து சுமார் 23 டன் எண்ணெய் கசிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எண்ணெய் படலங்கள் எதுவும் கடலில் காணப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை,கடல் துறை, துறைமுக ஆணையம் மற்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Brani தளத்தில் புதன்கிழமை …

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!!

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!! விமான நிலைய முனையத்தையும் விமானத்தையும் இணைக்கும் ஏரோபிரிட்ஜில் பயணிகள் விடப்பட்ட சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கிய மூன்று பயணிகள் வருகைப் பகுதிக்குள் நுழைய முடியாமல் ஏரோபிரிட்ஜ் பாலத்திலேயே விடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று சாங்கி …

சாங்கி விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜில் விடப்பட்ட பயணிகள்!! Read More »

ஒரு நாளைக்கு $20 வெள்ளி வரை சம்பளம்!! சிங்கப்பூரில் வேலை!! OT உண்டு!!

ஒரு நாளைக்கு $20 வெள்ளி வரை சம்பளம்!! சிங்கப்பூரில் வேலை!! OT உண்டு!! Singapore Wanted Need Fresh skilled General work Salary : $20 Working time : 8.00am -5.00pm and OT 2hrs குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! …

ஒரு நாளைக்கு $20 வெள்ளி வரை சம்பளம்!! சிங்கப்பூரில் வேலை!! OT உண்டு!! Read More »

அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா?

அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா? வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் மீது அமெரிக்கா வரிகள் விதிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் மற்ற நாடுகள் மீது அவை விதிக்கும் வரிகள் அனைத்தும் சிங்கப்பூரையும் பாதிக்கும் என்று அவர் கூறினார். கனடா மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். பிப்ரவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று புதிய வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் …

அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா? Read More »