கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!!
கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சுமார் 300 வணிகங்கள் மற்றும் கடைகளில் கடந்த ஆண்டு சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடைக் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது 2023 ஐ காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கருவிகள் தவறான எடையைக் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விலையில் பொருட்களை வாங்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுத்து வாங்குகின்றனர்.ஆனால் முறையான எடை காட்டப்படாத கருவிகளை பயன்படுத்தும் …
கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! Read More »