sgnewsinfo

சிங்கப்பூரில் Employment pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் Employment pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். EMPLOYMENT PASS NEED WAREHOUSE ASSISTANT GENERAL WORKER LOADING UNLOADING PACKING HELPER Male & Female Can …

சிங்கப்பூரில் Employment pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்……

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்…… வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஜூலை மாதத்தில் சுமார் 5400 வீடுகள் தேவைக்கேற்ப கட்டி விற்பனைக்கு விடப்படும் வீடுகளை விற்பனைக்கு விடவுள்ளதாக தெரிவித்தது. அந்த வீடுகள் புக்கிட் மேரா (Bukit Merah), புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang), கிளமெண்டி (Clementi), செம்பவாங் (Sembawang), தெம்பனிஸ் (Tampines), தோ பாயோ (Toa Payoh), உட்லண்ட்ஸ் (Woodlands) ஆகிய இடங்களில் அமையும். வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டு …

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்…… Read More »

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா? ப்ரோக்கோலி அழகாக இருக்கும் உங்களது சருமத்தை இன்னும் அழகாக மாற்றுவதற்கு இது உதவி செய்யும். குறிப்பாக வயதாகும் போது ஏற்படும் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும். மேலும் நமது சருமத்தை பளபளப்பாகவும் கலராகவும் மாற்றும். இந்த ப்ரக்கோலியை எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் அதன் பயன்கள் என்னென்ன என்பது குறித்தும் காணலாம். சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். ப்ரோக்கோலி சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்வதோடு அதில் மிக முக்கியமான …

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா? Read More »

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் இருந்தால் இந்த தவறை மறந்தும் கூட செய்து விடாதீர்கள்…….

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் இருந்தால் இந்த தவறை மறந்தும் கூட செய்து விடாதீர்கள்……. உங்கள் வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் இந்த தவறை செய்யாதீர்கள். இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்காக வீட்டில் பல பொருள்களை வாங்கி வைத்து வீட்டின் அழகை மேலும் மேம்படுத்துகிறார்கள். அதில் மணி பிளான்ட்டும் ஒன்று. இந்த செடி வீட்டிற்கு ஒருவித அழகை கொடுப்பதோடு வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் …

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் இருந்தால் இந்த தவறை மறந்தும் கூட செய்து விடாதீர்கள்……. Read More »

முன்னாள் CSK வீரர் கூறிய கருத்து!! விமர்சிக்கும் CSK ரசிகர்கள்!!

முன்னாள் CSK வீரர் கூறிய கருத்து!! விமர்சிக்கும் CSK ரசிகர்கள்!! 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அங்கே இடம்பெற்றிருக்கும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் நேற்று ஒரு கருத்தை கூறினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் முடிவில் அவர் ஒளிபரப்பு நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் …

முன்னாள் CSK வீரர் கூறிய கருத்து!! விமர்சிக்கும் CSK ரசிகர்கள்!! Read More »

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!!

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! சீனாவின் யுனான் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அதிர்வதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். ஈரமான தரையில் பொருட்கள் சிதறி கிடந்ததும், குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த வண்டிகள் நகர்வதையும் அந்த காணொளியில் காண முடிகிறது. அனைத்தும் குலுங்கினாலும் செவிலியர்கள் இருவர் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். தரையில் விழுந்த ஒரு செவிலியர் குழந்தையை கட்டி …

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! Read More »

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!!

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!! விமானத்தில் குடிபோதையில் இருந்தது மற்றும் விமான பணியாளரை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 42 வயதுடைய இந்திய நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரின் செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த நபர் தமது பக்கத்து …

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!! Read More »

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா?

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா? தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குநர் என பல முகங்களை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இயக்குநராக கலக்கி கொண்டிருந்த தனுஷ் அவர்கள் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்தார். ஜூன் மாதம் 20 ஆம் தேதி தனுஷ் …

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா? Read More »

வாட்ஸப்பில் புதிய அப்டேட்!!

வாட்ஸப்பில் புதிய அப்டேட்!! வாட்ஸ் அப் ஒரு பெரிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று அம்சம் இப்போது வாட்ஸாப்பிலும் இருக்கிறது. பயனாளர்கள் வாட்ஸாப் ஸ்டேடட்ஸில் அவர்களது புகைப்படத்தை வைக்கும் போது இனி அவர்களுக்கு பிடித்த பாடலை சேர்த்து கொள்ளலாம். அவை 24 மணி நேரத்திற்கு பிறகு மறைந்துவிடும். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் கூற்றுப்படி தளத்தின் இசை நூலகம் பயனாளர்கள் தேர்வு செய்ய மில்லியன் கணக்கான பாடல்கள் வழங்கும். இதனால் அவர்கள் தனிப் பயனாக்கப்பட்ட இசை …

வாட்ஸப்பில் புதிய அப்டேட்!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏறக்குறைய சுமார் 1700 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 3400 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவ அரசாங்கம் தெரிவித்தது. 55 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மியான்மரின் பல பகுதிகளில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே கட்டமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளில் சிக்கிய …

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »