யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!!

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் பற்றிய தகவல்கள்: 🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை …

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! Read More »