திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. என கெத்தாக களம் இறங்கும் டாட்டா டோகோமோ… ஒரே குஷியில் பொதுமக்கள்!

Tata Docomo: இந்தியா முழுவதும் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பெரும்பாலான செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் பிளானை அதிக படுத்தியது பொதுமக்கள் அனைவரிடமும் ஒட்டுமொத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதைப் பற்றியே சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். வேறு சிலர் மத்திய அரசின் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்களுடன், விலை அதிகரித்த நெட்வொர்க் பிளான்களை ஒப்பிட்டு பேசு பொருள் ஆக்கினர். மேலும், அதிகப்படியான மக்கள் ஒரே வாரத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்களுக்கு மாறினர். தற்பொழுது தங்களது பக்கம் வந்த …

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. என கெத்தாக களம் இறங்கும் டாட்டா டோகோமோ… ஒரே குஷியில் பொதுமக்கள்! Read More »