#malasiya news

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! இந்தோனேசியாவின் ஜக்கர்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(மார்ச் 19) KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த MH720 விமானம் மாலை 6:17 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கபட்டதாக மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்தார். விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் FMT செய்தியிடம் கூறினார். சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க …

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!   சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரைச் சந்தித்தார். 11வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் சந்திப்புக்காக பிரதமர் வோங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் மலேசிய அரசரை சந்தித்தார். சிங்கப்பூர்-மலேசியா இரு தரப்பிலிருந்தும் வணிகங்களுக்கும் மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் நீண்டகால, பரந்த மற்றும் பன்முக உறவுகளைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் வேலை …

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!! Read More »

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!!

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!! மலேசியாவில் டெலிகிராம் செயலிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் செய்தி சேவை வழங்குநர்களுக்கான உரிமத் தேவை ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்தது. ஆன்லைன் பாதுகாப்பு, பயனர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. டெலிகிராம் மலேசியாவில் இணைய தொடர்பு மற்றும் சமூக ஊடக சேவைகளை வழங்கும் மூன்றாவது பெரிய …

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!! Read More »

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!!

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதியினர் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துள்ளனர். இந்த ஜோடியின் அதிரடி வீடியோ டிக்டோக்கில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியினர் வீட்டில் மலைப் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அரை மணி நேரம் கடந்தும் யாரும் வராததால் வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் தம்பதியினர் தாங்களாகவே வீட்டில் இருந்து …

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!! Read More »

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!!

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Sunway lagoon பூங்காவில் Pinkfish Festival நிகழ்ச்சி முடிவடைந்த சில மணி நேரத்தில் நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். அவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!! மேலும் அவர்கள் நச்சு உட்கொண்டனரா …

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! Read More »