#General Knowledge

தென்னைப் பராமரிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்!!

தென்னைப் பராமரிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்!! தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவுஎலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம்.தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும்.தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும். தென்னை …

தென்னைப் பராமரிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்!! Read More »

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!! தேனீக்கள் பற்றிய வியக்க வைக்கும் விஷயங்களை இங்கு காணலாம்: ▫️தேனீக்கள் தங்களின் தேவையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான தேனை உற்பத்தி செய்கிறது. ▫️பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்கு கடத்துவதன் மூலமாக தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்கிறது. ▫️தேனீக்கள் தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் கொட்டுகின்றது. ▫️உயரமான மரப் பொந்துகள்,மரைகிளைகள், பொருட்களின் நுனிப்பகுதிகளில் தேனீக்கள் அவற்றின் கூடுகளை கட்டுகிறது. ▫️குளிர்காலத்தில் …

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!! Read More »

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!!

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் பற்றிய தகவல்கள்: 🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை …

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! Read More »

ஜாக்கிரதை…!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்…!!

ஜாக்கிரதை…!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்…!! இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நாம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்கிறோம். ஆனால் உடற்பயிற்சி செய்தாலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருதய நோய் என்றாலே வயதானவர்களுக்கு வரும் பிரச்சனை என்ற காலம் மாறி இப்பொழுது இளைய தலைமுறையினரும் இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவு முறை, ஊட்டச்சத்து குறைபாடு, மன …

ஜாக்கிரதை…!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்…!! Read More »