சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! Read More »