#Cricket

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா??

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்பது குறித்து பிபிசி இறுதி முடிவு எடுக்கும். ஐசிசி போட்டியில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி கட்ட அணியை அறிவிக்க வேண்டும்.இதற்கு மேலும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியிடம் அனுமதி பெற்ற …

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? Read More »

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்க கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் கேப்டன்களாக வரக்கூடிய யோகமுடைய நான்கு பேர் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மை காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு பொதுவான வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன் ஸ்டோன் லோபோ என்ற …

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! Read More »

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். …

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! Read More »

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டு போட்டியை நடத்துவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விளையாட்டு போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி நடக்கும் முதல் …

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? Read More »