அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!!

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!! இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் முடங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகளை நாகரிகமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடக்கி வைக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தை சமாளிக்க முடியாமல் அவர்களின் பொழுதுபோக்கிற்காக கையில் செல்போனை கொடுத்து விடுகின்றனர்.இப்படி பல மணி நேரம் குழந்தைகள் செல்போனில் மூழ்கி விடுகின்றனர்.. நாம் குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை இன்று குழந்தைகள் விளையாடுவதில்லை. வீட்டில் முடங்கி …

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!! Read More »