மற்ற ஐரோப்பாவின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்களை ஹீத்ரோ விமான நிலையத்திற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது. சேவைகள் இன்று முழு வீச்சில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர், இந்த சம்பவம் ஹீத்ரோ விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை விமான நிலையம் கையாண்ட விதத்தையும் ஆதரித்தார்.