அனைத்து செய்திகள்

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!!

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!! SINGAPORE WANTED: EPASS Position: Barber Salary : $1200 Accommodation Provided Monthly 2 days Off Working 12 hours per day. Requirements : 1. Date of Birth must in 1990 to 2000 2. Without Qualification also can. குறிப்பு :இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். …

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்…….

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. சிங்கப்பூர் : ரயில்,பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்திருந்தது. நாளை(டிசம்பர் 28) முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணம் உயரும். பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும் ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள்,முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் …

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. Read More »

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!!

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதி சுற்று சிங்கப்பூருக்கும், வியட்நாமுக்கும் இடையே டிசம்பர் 26-ஆம் தேதி(நேற்று) நடந்தது. சிங்கப்பூர் அணி 2-0 எனும் கோல் கணக்கில் வியட்நாம் அணியிடம் தோல்வியுற்றது. உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று ஜாலான் புசார் மைதானத்தில் நடைபெற்றது. வரும் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது …

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! Read More »

உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!!

உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: EPASS Position:South Indian Cook Salary:$1200 Food + Accommodation Provided Monthly 2 day off Working 12 TO 14 hours per day. Requirements: 1.Date of birth 1991 to 2000 2.With out Qualification also can. 3.Must need working videos and Menu list 4.Singapore Return Also Can …

உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! Read More »

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!!

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!! இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 வயதில் இயற்கை எய்தினார். டாக்டர்.மன்மோகன் சிங் இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்களில் ஒருவர். இந்தியாவின் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார்.அவர் 2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்தார். தாராளமாயக் கொள்கைகளுடன் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு முன்னெடுத்த பெருமை டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு உண்டு. சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! இந்தியாவின் சிறந்த பொருளாதார …

உடல்நலக் குறைவால் முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!! Read More »

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசாங்க இணையதளம் போன்றே போலி இணையதளம் ஒன்று செயல்பாட்டில் இருப்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. அதேபோல் எவ்வித மாற்றமும் இன்றி மோசடி இணையதளம் ஒன்று செயல்பட்டு வந்ததை இணையதள பாதுகாப்பு நிறுவனமான “குரூப்-ஐபி” போலி இணையதளத்தைக் கண்டறிந்தது. இதுபோன்ற மோசடி இணையதளத்தில் பொதுமக்களின் சுயவிவரம், கடன் அட்டை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இந்த போலியான இணையதளம் …

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! Read More »

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது. ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. …

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Singapore wanted PCM Permit Jobs name : Project Engineer(mechanical&piping), Project Supervisor(mechanical & piping), Safety Coordinator Salary Negotiable Minimum 3yrs experience in oil & gas field must குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். …

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!!

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! உலகின் மிகப்பெரிய தேவாலயமாகக் கருதப்படும் சகராடா ஃபமிலியா தேவாலயத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ஸ்பெயினின் பார்சிலோனாவில் அமைந்திருக்கும் இந்த தேவாலயத்தில் வருடாந்திர கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் கட்டுமானம் 1882 இல் தொடங்கியது. சுமார் 140 ஆண்டுகள் கடந்தும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 2030 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பணிகள் முடிவடையும் …

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! Read More »