கோடி கோடியாய் பணம் கொட்டி துபாயில் மால் கட்டும் இந்திய நிறுவனம்… காரணம் என்ன தெரியுமா?

UAE: ஐக்கிய அரபு எமிரேட் என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை இருப்பதற்காக பல்வேறு சிறப்பம்சங்களை கட்டுமானங்கள் மூலம் புகுத்தி வருகின்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான போக்குவரத்து அம்சங்கள், பாதுகாப்பான சூழ்நிலை, தங்குவதற்கான வசதிகள், ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை துபாயில் போதுமான அளவிற்கு இருக்கின்றன. எனவேதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகில் சிறந்த சுற்றுலா நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் துபாய் முதலிடம் பெற்றது. …

கோடி கோடியாய் பணம் கொட்டி துபாயில் மால் கட்டும் இந்திய நிறுவனம்… காரணம் என்ன தெரியுமா? Read More »