உலகச் செய்திகள்

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!!

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!! அமெரிக்கா தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தடை செய்துள்ளது. அவற்றை பரிசீலனை செய்வதற்காக அதிபர் டோனல்ட் டிரம்ப் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கு 85 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! அதிபர் டோனல்ட் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப உதவித் திட்டங்கள் இருப்பதை உறுதி …

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!! Read More »

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!!

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! பிரட்டனில் உள்ள காவேண்டிரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை அந்தத் தவறை ஒப்புக்கொண்டது. இந்த நபரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர்கள் மருத்துவமனை மேலும் 12 பேருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தானது …

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! Read More »

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!!

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடந்த மற்றொரு கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய 28 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) டெல் அவிவ் நகரில் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் …

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!! Read More »

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!!

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் பற்றிய தகவல்கள்: 🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை …

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! Read More »

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!!

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அந்த உத்தரவு மத்திய அரசின் தணிக்கையை முடிவுக்கு கொண்டுவருகிறது. இணையத்தில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தை திரு.டிரம்ப் கடுமையாக சாடியிருந்தார். பைடனின் நிர்வாகம் ஆன்லைன் தளங்களில் சுதந்திரமான பேச்சுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிப்பதாக டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கப்பூரில் E- Pass இல் …

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!! Read More »

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள திரு டோனல்ட் டிரம்பிற்கு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் லாரன்ஸ் வோங், திரு டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா தொடர்ந்து உலகளவில் தனது பங்கை ஆற்றும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். திரு.வோங் தனது வாழ்த்துச் செய்தியில், இரு நாடுகளும் ஆழமான கூட்டுறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். திரு.வோங் ஒரு நெருக்கமான பாதுகாப்பு உறவு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பொருளாதார உறவுகளைப் …

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!! Read More »

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!!

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!! சீனாவில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் 76,000 டாலரை (S$103,703) பறி கொடுத்துள்ளார். ஒரு சீன இணையப் பிரபலம் அவரை “அம்மா அம்மா” என்று அன்புடன் அழைத்ததால் அவரை நம்பி திருவாட்டி டாங் பணத்தை இழந்துள்ளார். மூதாட்டி 70 வயது மதிக்கத்தக்கவர் என்று கூறப்படுகிறது. மூதாட்டி திருமணமாகாதவர்.அவருக்கென்று குடும்பம் இல்லை. 2022ல், தெரியாத நபர்களுக்கு திருவாட்டி டாங் அடிக்கடி பணம் அனுப்புவதை அவரது உறவினர் ஒருவர் …

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!! Read More »

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தலாம்…!!

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தலாம்…!! அமெரிக்காவில் டிக்டாக் செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. நாட்டின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு டோனல்ட் டிரம்ப்,தான் பதவியேற்ற பிறகு டிக்டோக் சேவைகளைப் பயன்படுத்த அமெரிக்கர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். அதை அடுத்து இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. TikTok 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு சேவை செய்கிறது. சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! 7 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்கள் இதனால் …

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தலாம்…!! Read More »

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்…

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்… 🐕 உலகின் மிகப் பழமை வாய்ந்த நாய் எகிப்து நாட்டைச் சேர்ந்த சலுக்கி இனவகை நாயாகும். 🐕 நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்கு. 🐕 நாயின் மோப்ப சக்தி மனிதனை விட 10,000 மடங்கு அதிகமாம். 🐕 நாய் மனிதனை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலியைக் கேட்கும் திறன் கொண்டது. 🐕 நாயின் வாழ்நாள் சுமார் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். 🐕 வளர்ந்த …

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்… Read More »

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!!

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!! இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் முடங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகளை நாகரிகமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடக்கி வைக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தை சமாளிக்க முடியாமல் அவர்களின் பொழுதுபோக்கிற்காக கையில் செல்போனை கொடுத்து விடுகின்றனர்.இப்படி பல மணி நேரம் குழந்தைகள் செல்போனில் மூழ்கி விடுகின்றனர்.. நாம் குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை இன்று குழந்தைகள் விளையாடுவதில்லை. வீட்டில் முடங்கி …

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!! Read More »