சிங்கப்பூர் செய்திகள்

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!!

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!! சீன புத்தாண்டு காலகட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கடின உழைப்பு பாராட்டத்தக்கது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். அவர் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து தொழிலாளர்களை அங்கீகரிக்கும் SMRT விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விடுமுறை நாட்களில் கூடுதல் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இப்படி விடுமுறை நாட்களிலும் கடுமையாக உழைக்கும் ஊழியர்களின் சேவையை பாராட்டியும்,பல முக்கிய செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை …

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

படிக்காதவர்களும் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா!! உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!!

படிக்காதவர்களும் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா!! உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! TEP – 3 month JobMall & Condominium building cleaningCardone workAll General worker Salary : $1200 Working time : 8.00am-5.00pm Plus OT $3 28 days Accommodation by company Transport Allowance $150 Food by worker குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், …

படிக்காதவர்களும் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா!! உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! Read More »

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!!

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 1,115 மருந்தகங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் இன்று( ஜனவரி 28) முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை வெவ்வேறு நேரங்களில் செயல்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அருகில் உள்ள மருந்தகங்களின் விவரங்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் GPGoWhere இணையதளத்தை (go.gov.sg/gpgowhere) பார்வையிடலாம். மேலும் மருந்தகத்திற்குச் செல்வதற்கு முன் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுமாறு அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு …

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!! Read More »

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!!

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சுமார் 300 வணிகங்கள் மற்றும் கடைகளில் கடந்த ஆண்டு சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடைக் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது 2023 ஐ காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கருவிகள் தவறான எடையைக் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விலையில் பொருட்களை வாங்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுத்து வாங்குகின்றனர்.ஆனால் முறையான எடை காட்டப்படாத கருவிகளை பயன்படுத்தும் …

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! Read More »

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!!

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! பாத்தாம் தீவில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து தப்பிய முதலைகளில் 34 பிடிபட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதலை பண்ணையில் பெய்த கனமழையால் முதலை குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி சேதமடைந்தது. அதனால் முதலைகள் தப்பின. அந்த முதலைகள் அனைத்தும் பாத்தாமில் மீட்கப்பட்டன. தப்பியோடிய முதலைகள் மீண்டும் சிங்கப்பூருக்கு நீந்திச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வேலை …

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! Read More »

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!!

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இதில் சுமார் 66,000 மாணவர்கள் கிட்டத்தட்ட 30 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் விளையாட்டு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். …

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!! Read More »

“சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங்

Elementor #7464 “சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங் பொது வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகளை மலிவு விலையில் அரசு எப்போதும் வைத்திருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். வீடுகள் கட்டுபடியான விலையில் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். திரு.வோங் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்துரையாடலில் பேசினார். “சிங்கப்பூர் கனவு” என்பது கலந்துரையாடலின் கருப்பொருளாக இருந்தது. NUS இல் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் …

“சிங்கப்பூரர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் இருக்கும்”- பிரதமர் வோங் Read More »

வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E- Pass வேலை வாய்ப்பு!!

வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E- Pass வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:EPASS Work: Beautician (Female only) Salary :$1200 Accommodation Provided Working Hours : 12 hours/day, Monthly 2 days off Requirements: 1.Must have good Experience in Beauty Parlour 2.Age 1991 to 1996 3.Degree with RMI must குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை …

வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் E- Pass வேலை வாய்ப்பு!! Read More »