சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!!

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!! சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்ததற்காக நிறுவனத்தின் இயக்குனருக்கு 8000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் செருப்புகளை கழற்றி பாதுகாப்பு காலணிகளை வைக்கும்படி லிம் சூன் ஹூவீ ஊழியர் ஒருவருக்கு உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Dyna-Log Singapore எனும் தளவாட நிறுவனம் ஒன்றில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று நிகழ்ந்த விபத்தில் திரு.யோங் ஹிம் சோங் …

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!! Read More »

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! சிங்கப்பூரில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக சிங்கப்பூரில் பல இடங்களில் மழை பெய்கிறது. நேற்றைப் போலவே இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவாஸ் சவுத் பகுதியில் மார்ச் 20ஆம் தேதி மிகவும் அதிகமான வெப்பநிலை பதிவானது. 25. 7 …

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! Read More »

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் . அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள். 1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் …

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? Read More »

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் நேற்று மழை பொழிந்தது. நேற்று பிற்பகல் 23.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அதிக பருவமழை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பருவ மழை நீடிக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு மார்ச் மாதம் 17ஆம் தேதி எச்சரித்தது. அதேபோல சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக …

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!! சிங்கப்பூரில் ஊழியர்கள் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுந்து மரணம் அடையும் சம்பவங்கள் குறைந்து இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததனர். 10 ஆண்டுகளில் இது குறைவான எண்ணிக்கை என்று வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்தது. வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் மரணங்களில் கீழே விழுந்து மரணம் அடைவது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதுவே இதற்கு முன்னர் …

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!! Read More »

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!!

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!! சிங்கப்பூரில் சலிப்பூட்டும், அருவருக்கத்தக்க மற்றும் ஆபத்தான வேலைகளை செய்வதற்காக இயந்திர மனித கருவிகள் உருவாக்கப்படுகின்றன. சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் அந்த முயற்சிகளை மேற்கொள்கிறது. உயரமான இடங்களில் வேலை செய்யும் போது ஆபத்து நேரிடலாம். அவ்வாறு உயரமான இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திர மனித கருவிகள் வேலை செய்ய முடியும். ஆபத்தான ரசாயனம் உள்ள இடங்களில் இந்த வகையான கருவிகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறது. தொடங்க …

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!! Read More »

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் புதுபொலிவுடன் காட்சி!!

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் புதுபொலிவுடன் காட்சி!! சிங்கப்பூரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரயில்கள் மற்றும் பேருந்துகள் புதுப்பொலிவுடன் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. நிலப் போக்குவரத்து ஆணையம்,மலாய் மரபுடைமை நிலையம் மற்றும் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் அந்த முயற்சியில் இணைந்துள்ளன. இன்று முதல் ஆறு ரயில் பாதைகளில் சில ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் அலங்கரித்து வண்ணமயமாக இருக்கும். பாரம்பரிய உடை அணிந்த குடும்பங்களின் வண்ணமயமான புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். பயணிகள் ரசிக்க …

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் புதுபொலிவுடன் காட்சி!! Read More »

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!!

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!! இலவச பூங்கா உலா, விதை பரிமாற்றம், தாவரங்களை ஓவியமாக வரையும் பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நேற்று முதல் பதிவு செய்து கொள்ளலாம். சிங்கப்பூரில் வசிக்கும் மக்களிடம் தோட்டக்கலை கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த திட்டமும் ஒன்று ஆகும். சமூகத் தோட்டக்கலை ஆர்வலர்கள் தங்களின் திறமையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான வழிவகையை தேசிய பூங்கா கழகத்தின் புதிய முயற்சிகள் அமையும். சிங்கப்பூரில் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது …

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!! Read More »

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: SPASS Work:Civil Engineer Salary:$1500-2500+ (based on experience) Working hours: 6 days 9.00 -18.00 (according to site arrangement) Rest time: 1 day per week Recruitment gender: Male Age: 40 years old and below Requirements: 1.Must can draw autocad, Can accept gulf experiences in international construction company, more prefer Singapore …

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! பூன்லே அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 56 வயது நபரை கொலை செய்ததாக 58 வயதுடைய நபர் மீது மார்ச் மாதம் 13-ஆம் தேதி (இன்று) குற்றம் சாட்டப்பட்டது. உயிரிழந்த நபர் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்று cna செய்தித்தளம் தெரிவித்தது. பிளாக் 187 இன் 11 வது மாடி …

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! Read More »