சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!!

சிங்கப்பூர் : மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!! சிங்கப்பூரில் ஜாலான் புசார் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் காப்பி கடை. வீராசாமி சாலை, பிளாக் எண் 638 இல் அமைந்துள்ள அந்த காபிக்கடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தினமும் 10 மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குகிறது என்று 8 World செய்தித்தளம் கூறியது. ஆனால் மாணவர்கள் யாரும் இலவச உணவை வந்து பெற்றுக் கொள்ள …

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!! Read More »

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! சிங்கப்பூரில் பகிர்ந்தெடுக்கப்படும் பெற்றோர் விடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும். அரசாங்க செலவுடன் கூடிய கட்டாய இரண்டு வார தந்தையர் விடுப்பு திட்டமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது. சென்ற ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குழந்தை வளர்ப்பு இணைச்சேமிப்பு சட்டத்தில் மாற்றங்கள் குறித்து அறிவித்திருந்தார். இந்தப் புதிய மாற்றத்தால் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் …

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! Read More »

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!!

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!! IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!! மண்டாய் வனவிலங்கு சரணாலயம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ளது. Bird paradise, இரவு safari, சிங்கப்பூர் வனவிலங்கு தோட்டம்,River wonders ஆகிய சுற்றுலாத்தலங்களில் ஒட்டு மொத்தமாக 998 விலங்குகள் பிறந்தன. அவை 140 க்கும் அதிகமான விலங்கினங்களை சேர்ந்தவை ஆகும். அவற்றுள் 34 இனங்கள் அழிந்து …

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!! Read More »

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!!

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! சிங்கப்பூரில் உற்பத்தித்துறை கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சுமார் 1.5 விழுக்காடு குறைந்தது. உயிர்மருத்துவ உற்பத்தியை தவிர்த்து மொத்த உற்பத்தி 0.3% குறைந்துள்ளது. மின்னியல் தொழில் துறையில் பல பிரிவுகளில் உற்பத்தி குறைந்துள்ளது. பகுதி மின்கடத்திகளின் உற்பத்தி ஆக மோசமாக ஒன்பதரை விழுக்காடு சரிந்தது. தகவல் தொடர்பு, வாடிக்கையாளர் மின்னியல் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி 30 …

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!! சிங்கப்பூரில் கடந்த வாரம் மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை வரை நிலவரப்படி ஒரே வாரத்தில் 102 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த வாரம் 30 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 1136 டெங்கு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!! அங் …

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!! Read More »

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!!

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! கடல்துறை சார்ந்த மின்னிலக்கம், குறைந்த கரிமப் பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் இந்தியாவும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. கடல்துறை, துறைமுக ஆணையத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தியோ இங் டியும், இந்தியாவின் கப்பல் துறை அமைச்சகத்தின் கூட்டு தலைமை செயலாளர் லட்சுமணனும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டனர். நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர். ஏமி கோர் அந்த நிகழ்ச்சியை …

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! Read More »

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் எண் 664 B இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று 8 world செய்தித்தளம் குறிப்பிட்டது. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் அந்த குடியிருப்பின் 16 வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து நடந்தது குறித்த தகவல் கிடைத்ததாக …

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! Read More »

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்புவோர் $20,000 வெள்ளி வரை உதவித்தொகை பெறலாம். இந்த ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கழகம் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் 10 சமூக மன்றங்களின் புத்தாக்கமான சமூக இடங்களை அமைக்கும் திட்டங்களுக்காக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். புவாங்கோக், மவுண்ட்பேட்டன் மற்றும் தெங்கா போன்ற இடங்களும் இதில் அடங்கும். செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் …

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! Read More »

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!!

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!! செம்பவாங் பகுதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்கான கூடுதலாக 1000 பாலர் பள்ளி இடங்கள் தயாராகவிருக்கிறது. ஈஸ்ட் கான்பரா(East Canberra) பகுதியில் உள்ள இளம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அது உதவும். அந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான திரு. ஓங் யீ காங் இது குறித்த விவரங்களை கூறினார். மேலும் அங்கு புதிய தொடக்கப் பள்ளியைக் கட்டுவதற்கான திட்டம் உள்ளது என்று அவர் …

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!! Read More »

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!!

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!! லண்டனில் உள்ள ஹீட்ரோ விமான நிலையம் நேற்று மூடப்பட்டதால் உலகமெங்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 8 விமானங்கள் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டன. லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதியிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது. அதில் பயணித்த பயணிகள் சிலர் ஏமாற்றம் அடைந்ததாக கூறினர். “லண்டனில் பல திட்டங்கள் இருந்தன அவற்றுக்கான பணம் திரும்ப கிடைக்குமா?” என்று சிங்கப்பூரரான சிங்கப்பூரை சேர்ந்த ஜசிந்தா …

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!! Read More »