சிங்கப்பூர் செய்திகள்

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!!

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!! சிங்கப்பூர்: The Online Citizen(TOC) இணையதளத்தில் தவறான தகவல் வேண்டுமென்றே பரப்புவதைத் தடுக்கும் சட்டத்தின் (POFMA) கீழ் ,திருத்தம் வெளியிட உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் போலி செய்திக்கு எதிரானச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்ற அறிக்கைகளைத் திருத்துமாறு DOC க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி DOC வெளியிட்ட கட்டுரையில், அரசு குறித்து தவறான தகவல்களை வெளியிட்டிருந்தது. POFMA சட்டத்தின் கீழ் திருத்த உத்தரவுகள் …

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!! Read More »

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!!

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதிகள் நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டது. அந்த வகையில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியானது 3.4% வளர்ச்சி கண்டது. எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியானது கடந்த அக்டோபர் மாதம் 7.5% வீழ்ச்சியைக் கண்டது. ஆனால் அதுவே கடந்த நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியாக 14.7% வளர்ச்சியை கண்டது. டிசம்பர் 17 அன்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதை தெரிவித்தன. முன்னதாக …

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!! Read More »

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!!

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!! Doctor Anywhere நிர்வாகம் அதன் இணையச் சேவையை மறுசீரமைப்பதால் அதன் ஊழியர்களை சுமார் 8 சதவீதம் குறைத்துள்ளது. சிங்கப்பூரைத் தலைமையாக கொண்டு அது இயங்குகிறது.மலேசியா,இந்தோனேசியா உட்பட ஆறு தென்கிழக்காசிய நாடுகளில் பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளது. Doctor Anywhere சுகாதாரப் பராமரிப்பு சேவையை வழங்குகிறது.அதன் இணையச் சேவையின் 45 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் …

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!! Read More »

PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியீடு..!!

PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியீடு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எந்தெந்த உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்ற விவரம் இம்மாதம் (டிசம்பர்) 18ஆம் தேதி வெளியிடப்படும். கல்வி அமைச்சகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. மாணவர்கள் பின்வரும் வழிகளில் முடிவுகளை அறிய முடியும்: 1) விண்ணப்பத்தின் போது வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் குறுஞ்செய்தி வழி அறியலாம். 2) S1 இணையப் பக்கத்தின் வழி தெரிந்து கொள்ளலாம். 3) மாணவர்களின் …

PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியீடு..!! Read More »

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!!

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!! மண்டாய் ரோட்டில் Sambar வகையைச் சேர்ந்த மான் ஒன்று உயிரிழந்து காணப்படும் படம் “Love Sambar” முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மான் மீது முதலில் லாரியும்,அதன்பின் பைக் ஒன்றும் மோதி யதாக 8World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. மான் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது. இச்சம்பவம் குறித்து டிசம்பர் 2 ஆம் தேதி (நேற்று) சுமார் 6.40 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை …

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!! Read More »

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!!

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! சிங்கப்பூரில் வேலையில் இருப்போர் விகிதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது.அதற்கு கரணம் மூப்படையும் மக்கள்தொகை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. நவம்பர் 28 ஆம் தேதி (இன்று) ஊழியரணி குறித்து முன்னோட்ட அறிக்கையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது. சிங்கப்பூரில் மக்கள் தொகையில் முதியோர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் வேலையில் இருப்பவர்கள் , வேலை தேடுபவர்களளின் விகிதம் குறைந்து இருப்பதாக …

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! Read More »

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா?

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா? சிங்கப்பூரின் நிதி அமைப்பு நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் சூழலை தாங்கும் திறன் கொண்டது என்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியுள்ளது. வர்த்தக பதற்றங்கள்,மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் மோதல்கள் இருந்தபோதிலும் இது சாத்தியம் என்று வாரியம் கூறியது. ஆனால் பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்படக்கூடும்.இத்தகைய சவால்களை நிறுவனங்கள்,குடும்பங்கள் மற்றும் வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! …

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா? Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!! உணவகத்தில் சக ஊழியரைக் கத்தியால் குத்த முயன்றதற்காக நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Woodleigh மாலில் உள்ள Little Italy உணவகத்தில் 58 வயதுடைய Tiew Cher Suay என்பவர் பணியாற்றினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி சக ஊழியர் பீட்சா செய்வதற்கும்,Tiew பாஸ்தா செய்வதற்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டது. சக ஊழியருக்கு உதவி செய்த …

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!! Read More »

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!!

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!! மொபைல் போனின் திரையில் கோடுகள் தோன்றுவது குறித்த புகார்கள் இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 4 புகார்களும்,2023 ஆம் ஆண்டு 14 புகார்களும் ,2024 நவம்பர் 14 ஆம் தேதி வரை 31 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டில் samsung மொபைல் போன்கள் குறித்து 48 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தது. திரையில் பச்சை,இளஞ்சிவப்பு,வெள்ளை நிறக்கோடுகள் தோன்றியதாக புகார் தந்துள்ளதாக …

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!! Read More »

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!!

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! சிங்கப்பூர் : பெரும்பாலான பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அது குறைந்துள்ளது. இன்று நடைபெற்ற ஏலத்தில் சிறிய கார்களுக்கான கட்டணம் $10000 வெள்ளி குறைந்துள்ளது.தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ளது. ஆனால் வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் இந்த முறை 660 வெள்ளி அதிகரித்து $69000 வெள்ளியானது. சிறிய கார்களுக்கான A பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $99889 லிருந்து …

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! Read More »