சிங்கப்பூர் செய்திகள்

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்…….

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. சிங்கப்பூர் : ரயில்,பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்திருந்தது. நாளை(டிசம்பர் 28) முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணம் உயரும். பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும் ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள்,முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் …

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்……. Read More »

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசாங்க இணையதளம் போன்றே போலி இணையதளம் ஒன்று செயல்பாட்டில் இருப்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. அதேபோல் எவ்வித மாற்றமும் இன்றி மோசடி இணையதளம் ஒன்று செயல்பட்டு வந்ததை இணையதள பாதுகாப்பு நிறுவனமான “குரூப்-ஐபி” போலி இணையதளத்தைக் கண்டறிந்தது. இதுபோன்ற மோசடி இணையதளத்தில் பொதுமக்களின் சுயவிவரம், கடன் அட்டை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இந்த போலியான இணையதளம் …

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!! Read More »

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!!

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். 74 வாகனமோட்டிகளுக்கு சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமான அளவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 31 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் …

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! Read More »

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!!

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் உள்ள காபி கடைகளின் கழிவறைச் சுகாதாரமானது மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட காபி கடைகள் மற்றும் 100 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகளில் எண்ணெய் படிந்த …

SMU ஆய்வில் வெளிவந்த உண்மை…!! மோசமாகும் காபி கடைகளின் கழிவறை சுகாதாரம்…!!! Read More »

OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!!

OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் OCBC, UOB வங்கிகள் பணவீக்கத்தை சமாளிக்க இளம் ஊழியர்களுக்கு ஒருமுறை சிறப்பு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு சிறப்பு ஊதியமாக 1,000 வெள்ளி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தால் புதிய பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் பயனடைவர். தகுதியான ஊழியர்கள் 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சிறப்பு போனஸ் தொகையை பெறுவார்கள். இரண்டாவது ஆண்டாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் உள்ள 4,000 ஊழியர்கள் …

OCBC,UOB வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் குஷி…!!! Read More »

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!!

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! சிங்கப்பூர் : வலி நிவாரண மாத்திரைகளான “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளையும் மற்றும் போலி “LACTOGG” என்ற மாத்திரைகளையும் உட்கொண்டவர்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த மாத்திரைகளை பரிசோதித்த போது அதில் ஈயம் அளவிற்கு அதிகமாக இருப்பதை சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது. “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளை முதுகுவலியின் காரணமாக உட்கொண்ட பெண்மணிக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் …

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! Read More »

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!!

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!! சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் அக்டோபரில் 2.1 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 1.9 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என்று கூறப்படுகிறது. மாத அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லை. காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! உணவு மற்றும் சேவை போன்ற துறைகளில் பணவீக்கம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்று சிங்கப்பூர் …

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!! Read More »

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!!

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! நண்பரின் முகத்தில் பிளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய 76 வயதுடைய Lee Ah Cheng என்ற முதியவருக்கு 4 வாரச் சிறைத் தண்டனையோடு $1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறியதால் கூடுதலாக இரண்டு நாட்கள் லீ சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அந்த முதியவர் ஒரு அந்நியர் வீட்டின் கதவில் இருந்த பூட்டின் மீது Superglue வை தடவியதால் அதனை …

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! சிங்கப்பூர் ஊழியர்கள் வரும் 2025-ஆம் ஆண்டு சராசரியாக இரண்டு முதல் ஐந்து சதவீத ஊதிய உயர்வை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் மனிதவள நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொண்டது.அதில் இந்த தகவல் தெரிய வந்தது. நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து கவனமாக கையாள்வதாக மனிதவள நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏயோன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,தென்கிழக்காசியாவில் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்படும் நிதி …

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! Read More »