சிங்கப்பூர் செய்திகள்

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!!

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!! சிங்கப்பூர் ஆயுதப்படையிடம் ஏற்கனவே நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கிறது.மேலும் அது இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமது அமைச்சகத்திற்கான செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் அவர் பேசினார். சுதந்திரமான அரசுரிமையைக் கொண்ட நாடு என்கிற முறையில் சிங்கப்பூர் மக்களின் வருங்காலத்தை பாதுகாப்பதற்கு தேவையானதை செய்வதாக டாக்டர் இங் கூறினார். தற்போதைய நிதியாண்டில் தற்காப்பு செலவு சுமார் 23 பில்லியன் வெள்ளியை …

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!! Read More »

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!! இணையத்தளத்தில் பொருள் வாங்கும் போது கிரெடிட் கார்டு விவரங்களை வழங்கும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவை இணைந்து அறிக்கை வெளியிட்டது. திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் Mobil Wallets எனப்படும் கட்டண சேவையுடன் இணைக்கப்பட்டதாக குறைந்தது 656 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 …

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!! Read More »

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!!

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!! கனடாவில் உள்ள டொரோன்டோ பியர்சன் என்ற அனைத்துலக விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 80 பேர் பயணித்தனர் என்றும் அதில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெரியவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் இருந்து கிளம்பிய …

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!! பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சுமார் 9.20 மணியளவில் சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுசாலையில் டைரி பார்ம் சாலைக்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது என்று சிங்கப்பூர் தற்காப்பு படை தெரிவித்தது. இந்த சம்பவத்தால் தீவு விரைவுசாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. மின் வாகனத்தின் மேல் போர்வையை போர்த்தி நெருப்பானது மேலும் பரவாமல் …

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!! Read More »

New railway station to open at the end of this month

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! பிப்ரவரி மாத இறுதியில் Downtown ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் அருகில் உள்ள ஹியூம் ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது. அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் ஹியூம் நிலையம் ஹில்வியூ மற்றும் பியூட்டி வேர்ல்ட் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஹியூம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிற ரயில் நிலையங்களில் பயணிகள் சேவைகள் பாதிக்கப்படமால் இருப்பதை உறுதி செய்வது …

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »

A man tried to attack a woman with a stick He also attacked a police officer, causing a stir!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!! சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 15ஆம் தேதி சுமார் 7.35 மணியளவில் வாம்போ டிரைவில் உள்ள பிளாக் எண் 81 லிருந்து காவல்துறைக்கு தகவல் வந்ததாக கூறியது. அங்கு 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தடியால் பெண்ணை அடிக்க முயற்சி செய்ததை கண்டதாக அங்கிருந்த மக்கள் காவல்துறையினரிடம் கூறினர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு …

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!! Read More »

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா?

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே காரணம் என்று ஆணையம் தெரிவித்தது. தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! குற்றக் …

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? Read More »

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!!

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! மலேசியக் கல்வி சான்றிதழுக்காக தேர்வு எழுத வேண்டிய 900 க்கும் அதிகமான மாணவர்கள் அந்த முக்கிய தேர்வை எழுத செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்களில் சில மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வேலைகளுக்கு குறைந்த திறன்கள் தேவைப்பட்டாலும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்ததாக அந்த மாநில கல்வி குழு உறுப்பினர் …

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! Read More »

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!!

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!! 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி சிராங்கூன் சாலையில் விபத்து நடந்தது. கே ஈ வா என்பவர் அவரது மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியதும் புறப்பட்டார். அப்போது அவரது கார் மற்றொரு வாகனத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் வலது புறத்தில் உள்ள நடைபாதை மேல் …

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!! Read More »

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!!

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Shingles எனும் அக்கி நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்பும் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு சுகாதார அமைச்சகம் கட்டணச் சலுகையை வழங்குகிறது. அவர்கள் தடுப்பூசி கட்டணத்தை மெடிசேவ் மூலமாகவும் செலுத்தலாம். சுகாதார அறிவியல் ஆணையத்தில் தற்போது Shingles எனும் அக்கி நோய்க்காக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே தடுப்பூசி Shingrix ஆகும். சமூக சுகாதார உதவி திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு கழகங்கள் மற்றும் மருந்தகங்களில் தகுதியுள்ள நபர்களுக்கு …

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Read More »