சிங்கப்பூர் செய்திகள்

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!!

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! சிங்கப்பூர்:ஈஷூனில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆலயத்தில் காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். கோவிலில் விழாவிற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு சுமார் 5000 பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏராளமான …

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! Read More »

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…???

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு விற்பனை நிலையங்களில் இடத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமீபத்திய நாட்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவல் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது. மேஜைகளில் வேறு யாரும் இல்லையென்றால், இடத்தை ஆக்கிரமிக்க மேஜையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, …

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? Read More »

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!!

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக குறைந்துள்ளது. கடந்த வாரம் 90க்கும் குறைவான சம்பவங்கள் பதிவானது. மொத்தம் 89 சம்பவங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையதளம் கூறியது. இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட 9 சம்பவங்கள் குறைவாகும். Samsung tv உங்க வீட்ல இருக்கா…..சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!! நேற்றைய நிலவரப்படி இந்த வருடத்தில் …

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!! Read More »

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!!

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! 43 ஹவர்ஸ் பிளேபேக்….. குவாட் மைக்…. ஃபாஸ்ட் சார்ஜ்…… ஏப்.9 ஆம் தேதி முதல்…… மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகளில் பங்கெடுப்பதற்காகவும் உதவுவதற்காகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் இன்று நண்பகல் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! Read More »

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!!

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!! விமானத்தில் குடிபோதையில் இருந்தது மற்றும் விமான பணியாளரை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 42 வயதுடைய இந்திய நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரின் செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த நபர் தமது பக்கத்து …

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!! Read More »

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!!

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். இன்றுடன் நோன்பு முடிவடைகிறது. உற்றார் உறவினர்களுடன் இணைந்து நோன்பு பெருநாளை கொண்டாடும் நேரம் இது. புன்னகை அன்பு,அறுசுவை உணவு,நல்லுறவு அனைத்தும் சூழ்ந்து இருக்க நோன்பு பெருநாளை கொண்டாடுங்கள் என்று திரு லீ அவர்கள் கூறினார். சாங்கி விமான …

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! சாங்கி விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை விமானத்தில் எடுத்துச் செல்லும்படி மற்ற பயணிகளிடம் உதவி கேட்ட 9 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சாங்கி விமான நிலையத்தில் மற்ற பயணிகளை அணுகி தங்கம் மற்றும் கை தொலைபேசிகளை எடுத்துச் செல்ல உதவினால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை …

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! Read More »

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அன்பிற்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். நிலநடுக்க நிலவரம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் அரசு தயாராக இருப்பதாகவும் திரு.வோங் கூறினார். இது போன்ற நெருக்கடியான காலங்களில் …

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!!

சிங்கப்பூர் : மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!! சிங்கப்பூரில் ஜாலான் புசார் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் காப்பி கடை. வீராசாமி சாலை, பிளாக் எண் 638 இல் அமைந்துள்ள அந்த காபிக்கடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தினமும் 10 மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குகிறது என்று 8 World செய்தித்தளம் கூறியது. ஆனால் மாணவர்கள் யாரும் இலவச உணவை வந்து பெற்றுக் கொள்ள …

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!! Read More »

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! சிங்கப்பூரில் பகிர்ந்தெடுக்கப்படும் பெற்றோர் விடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும். அரசாங்க செலவுடன் கூடிய கட்டாய இரண்டு வார தந்தையர் விடுப்பு திட்டமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது. சென்ற ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குழந்தை வளர்ப்பு இணைச்சேமிப்பு சட்டத்தில் மாற்றங்கள் குறித்து அறிவித்திருந்தார். இந்தப் புதிய மாற்றத்தால் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் …

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! Read More »