பொது அறிவு

தென்னைப் பராமரிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்!!

தென்னைப் பராமரிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்!! தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவுஎலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம்.தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும்.தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும். தென்னை …

தென்னைப் பராமரிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்!! Read More »

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!! தேனீக்கள் பற்றிய வியக்க வைக்கும் விஷயங்களை இங்கு காணலாம்: ▫️தேனீக்கள் தங்களின் தேவையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான தேனை உற்பத்தி செய்கிறது. ▫️பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்கு கடத்துவதன் மூலமாக தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்கிறது. ▫️தேனீக்கள் தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் கொட்டுகின்றது. ▫️உயரமான மரப் பொந்துகள்,மரைகிளைகள், பொருட்களின் நுனிப்பகுதிகளில் தேனீக்கள் அவற்றின் கூடுகளை கட்டுகிறது. ▫️குளிர்காலத்தில் …

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!! Read More »

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!!

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! பூனை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்றளவும் பல வீடுகளில் பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் உண்டு.அப்படி செல்லப் பிராணியாக வளர்க்கும் பூனையை பற்றிய இந்த 15 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..?? 💠 பூனைகள் சராசரியாக தனது வாழ்நாளில் 70 சதவீதம் தூங்கியே கழிக்கின்றன. 💠 பூனைகள் ஒரு உணவை மூன்று முறை ருசி பார்த்து நான்காவது முறையே அதை நம்பிக்கையுடன் உண்ணுமாம். 💠 பூனைகளின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் …

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! Read More »

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!!

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் பற்றிய தகவல்கள்: 🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை …

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! Read More »