முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!!
முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!! செந்தோசா தீவில் உள்ள தேசிய நினைவுச் சின்னமான Fort siloso முதல் முறையாக இரவு நேரங்களிலும் திறந்திருக்கும். சிங்கப்பூர் இரவில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை அங்கு காணலாம். இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் வீழ்ந்ததன் 83 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Fort siloso வில் புதிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் Fort siloso ஒரு மிகவும் முக்கியமான இடமாக …
முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!! Read More »