அனைத்து செய்திகள்

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!!

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!! சிங்கப்பூரில் TOTO புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கலின் பரிசுத் தொகை 5 மில்லியன் வெள்ளியிலிருந்து 8.2 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது. முந்தைய இரண்டு அதிர்ஷ்டக் குலுக்களில் ஒரு குழுவின் பரிசுத்தொகையை யாரும் வெல்லவில்லை என்று கூறியது. இந்த தகவல்கள் Singapore Pools அதன் இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது. அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! அதிர்ஷ்ட குலுக்களின் முடிவுகள் Singapore pools வளாகத்தில் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி …

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!! Read More »

அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :  Resume   Educational certificate  Passport copy  Fully vaccination international Certificate  Passport size photo with white background  Full size photo with white background  இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் …

அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!!

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!! சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் சிக்கிய 39 வயது மற்றும் 63 வயதுடைய இரண்டு லாரி ஓட்டுநர்களையும் கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ் ஆகிய வெவ்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சோவா சூ காங் வே மற்றும் சோவா சூ காங் நார்த் 7 சாலை சந்திப்பில் மதியம் 3 …

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!! Read More »

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!!

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! டிசம்பர் 29-ஆம் தேதி Jeju air விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் பலியாகினர். அந்த விபத்திற்கு பிறகு பயணிகள் தங்களது விமான சீட்டுகளை ரத்து செய்ததாக அந்நிறுவனம் கூறியது. அதிலும் குறிப்பாக தாங்கள் எந்த ரக விமானத்தில் செல்கிறோம் என்று பயணிகள் கேட்டு விசாரிப்பதாகவும், பயண முகவர் நிறுவனங்கள் கூறின. தென் கொரியாவில் புகழ்பெற்ற ஒரு பயண முகவர் நிறுவனத்தில் 400 பேரிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு …

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! Read More »

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!!

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) பிற்பகுதியில் ஷெங் சியோங் FairPrice பேரங்காடியில் பிளாஸ்டிக் பைகளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்தத் தொகை 2.44 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த தொகையில், 2.26 மில்லியன் வெள்ளிக்கு மேல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இரண்டு பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட மொத்த பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியன் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் : அதிகாரிகள் …

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! Read More »

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!! சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் …

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!! Read More »

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!!

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது. அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது. கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் …

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! Read More »

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள். …

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! Read More »

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!!

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!! SINGAPORE WANTED: EPASS Position: Barber Salary : $1200 Accommodation Provided Monthly 2 days Off Working 12 hours per day. Requirements : 1. Date of Birth must in 1990 to 2000 2. Without Qualification also can. குறிப்பு :இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். …

இந்த வேலைக்கு கல்வி தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »