“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!!
“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். 74 வாகனமோட்டிகளுக்கு சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமான அளவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 31 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் …
“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”..!!!!எச்சரிக்கும் காவல்துறை…!!! Read More »