ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. எனவே இந்த தினத்தை பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் படையெடுப்பு தினமாக கருதுகின்றனர்.
பழங்குடியின மக்கள், தங்கள் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்ததாகவும், இந்த நாள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுபடுத்துவதாகவும் கூறுகிறார்கள்.
அவர்களில் பலர் தேசிய தின கொண்டாட்டங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.