20 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் Community in Bloom திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமையும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இத்திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து உள்ளூர் தோட்டக்கலை குழுக்களின் எண்ணிக்கை பத்திலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேல் வளர்ச்சி அடைந்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.
48000-க்கும் அதிகமானோரை அந்த திட்டம் ஒருங்கிணைத்து பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.