சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சாலைகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று நடவடிக்கை எடுப்பது அதிகரிக்கும் என்று ஃபைசல் கூறினார்.