கழுதைக்கு பூசப்பட்ட சாயம் எந்த ஒரு ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லை என்றும் அது விரைவில் மங்கி விடும் என்றும் அவர்கள் Da Wan news ஊடகத்திடம் தெரிவித்தனர்.
சீனாவில் இதற்கு முன்பு நாய்களுக்கு சாயம் பூசப்பட்ட சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சில விலங்கு தோட்டங்களில் நாய்கள் பார்ப்பதற்கு பாண்டா கரடிகள் போல் இருந்தனர்.
பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக அவ்வாறு செய்த நிறுவனங்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.