குழந்தைகளின் உடல்களை வேறு இடத்தில் இருந்து வாங்கியதாக போல் ஒப்புக்கொண்டார்.
அந்த உடல்களை சியாங் மாய் நகரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்க எண்ணியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
போல் எங்கிருந்து உடல்களை வாங்கினார் என்பது குறித்தும், மேலும் வேறு யாராவது குழந்தை கடத்தலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக The Nation ஊடகம் தெரிவித்துள்ளது.