பொதுமக்கள் மீன்பிடிப்பதையும், குளத்தில் இறங்குவதையும் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, அனுமதியின்றி வனவிலங்குகளை பொது இடங்களில் விடுபவர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
இதேபோன்று 2017 ஆம் ஆண்டில், மூன்று விஷமுள்ள மோட்டோரோ ஸ்டிங்ரே எனும் மீனை லோயர் செலிட்டர் நீர்த்தேக்கத்தில் விடுவித்த ஒரு நபருக்கு $2,600 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.