டிரம்பின் நிர்வாகம் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை கைது செய்துள்ளதுடன், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய திட்டங்கள்,பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு மத்திய நிதியுதவியை நிறுத்துவதாக அச்சுறுத்தியுள்ளது.
இதனால் வாஷிங்டன்,நியூயார்க் நகரம் மற்றும் சிகாகோ உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.