சுமார் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.மேலும் அவர்கள் சம்பவம் நடந்த இடத்தை அடைவதற்கு மோசமான வானிலையால் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்தாலியப் பிரதமர் Giorgia Meloni விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.